மதுரையில் உரிய அனுமதி பெறாமல் எருது கட்டு விழாவை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அலங்காநல்லூர் அருகே பொதும்பு என்ற கிராமம் உள்ளது. அங்குள்ள கலியுக மெய் அய்யனார் சுவாமி கோவிலில் வெகு சிறப்பாக திருவிழா நடைபெற்று வந்தது . இந்த திருவிழாவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை எருதுகட்டு விழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று எந்தவித உரிய அனுமதி பெறாமல் எருதுகட்டு விழாவினை அக்கிராம மக்கள் நடத்தியுள்ளனர். இந்த விழாவில் மொத்தம் […]
