Categories
உலக செய்திகள்

OMG: “13,000 அடி உயரத்தில் ஏறிக்கொண்டிருந்த போது கீழே விழுந்த வீரர்கள்”… 6 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!!

ரஷ்ய மலையில் ஏறிக் கொண்டிருந்தபோது 13,000 அடி உயரத்தில் மலையேற்ற வீரர்கள் ஆறு பேர் கீழே விழுந்த உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள காம்சட்கா தீபகற்பத்தில் குளுச்செவ்ஸ்கயா சோப்கா என்னும் மிகப்பெரிய எரிமலை ஒன்று அமைந்துள்ளது. 1584 அடி உயரம் கொண்ட இந்த எரிமலை யுரோசியாவின் மிக உயரமான எரிமலையாக விளங்குகிறது. மேலும் இது ரஷ்யா மற்றும் பிற நாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்களிடம் புகழ்பெற்ற மலை சிகரமாகவும் இருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

அதிபயங்கரமானது….!! வெடிக்க தொடங்கிய டால்…. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்….!!

டால் எரிமலையானது மிகுந்த ஆவேசத்துடன் வெடிக்க ஆரம்பித்துள்ளது. பிலிப்பைன்சில் உள்ள டால் எரிமலை ஆவேசத்துடன் வெடிக்க ஆரம்பித்துள்ளது.  இந்த எரிமலையானது 1.5 கிலோ மீட்டர் உயரத்திற்கு சாம்பலை வெளியேற்றி வருகிறது. அதன் ஆவேசம் தீவிரமாக உள்ளதால்  இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த எரிமலை வெடிக்க ஆரம்பித்துள்ளதால்  ஏரியை சுற்றியுள்ள மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் உள்பட சுமார் ஆயிரம் குடும்பங்களை அதிகாரிகள் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியுள்ளனர். இதனைத்தொடர்ந்து எரிமலையில் […]

Categories
உலக செய்திகள்

OMG…. “வெடித்து சிதறிய எரிமலை”….! அச்சத்தில் பொது மக்கள்…. துரித நடவடிக்கையில் அதிகாரிகள்….!!!

ஜாவா மாநிலத்தில் உள்ள எரிமலை வெடித்து சிதறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்தோனேசியா நாட்டில் கிழக்கே உள்ள ஜாவா மாநிலத்தில் உள்ள மௌன்ட் மெராபி எரிமலை வியாழன் இரவு வெடித்து சிதறியது. இதனை தொடர்ந்து தேசிய பேரிடர் தடுப்பு நிறுவனத்தின் பத்திரிக்கையாளர் அப்துல் முராரி வெளியிட்ட அறிக்கையில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் வரை இந்த எரிமலையில் இருந்து வெப்பம் வெளியேறியதாக தெரிவித்துள்ளார்.மேலும் இந்த எரிமலையின் வெடிப்பு சத்தம் பல கிலோமீட்டர் தூரத்தில் கேட்டதாக அங்குள்ள […]

Categories
உலக செய்திகள்

“பெரும் ஆபத்து!”…. நிலத்தை பிளந்துகொண்டு வரும் எரிமலைக்குழம்பு… பீதியில் மக்கள்…!!!

ஸ்காட்லாந்தில் ஒரு இடத்தின் நிலப்பகுதியிலிருந்து எரிமலைக்குழம்பு வெளியாகி கொண்டிருப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியிருக்கிறது. ஸ்காட்லாந்தில் இருக்கும் Ayrshire  என்ற பகுதியில் உள்ள நிலப்பகுதியில் பிளவு ஏற்பட்டு அதிலிருந்து எரிமலை குழம்பு புகையுடன் சேர்ந்து வெளியேறிக்கொண்டிருக்கிறது. எனவே, அப்பகுதிக்கு செல்பவர்கள், நிலம் உள்வாங்கி உள்ளே விழக்கூடிய அபாயம் இருக்கிறது. மேலும் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அங்கு செல்லாமல் தடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே இந்த பகுதி சுமார் மூன்றரை வருடங்களாக எரிந்து […]

Categories
உலக செய்திகள்

“அது எப்படி…?” கடலுக்கு அடியில் வெடித்த எரிமலை…. குழம்பிப்போன ஆய்வாளர்கள்….!!!

டோங்கா தீவு நாட்டில் கடந்த 15 ஆம் தேதி அன்று கடலுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு ஆய்வாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தெற்கு பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள டோங்கா தீவு நாட்டில் கடந்த 15 ஆம் தேதி அன்று கடலுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால், பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சுனாமி உருவானது. 21-ஆம் நூற்றாண்டிலேயே பயங்கர இயற்கை சீற்றமாக இந்த எரிமலை வெடிப்பு  கருதப்படுகிறது. இந்த எரிமலை வெடிப்பு கடந்த […]

Categories
மாநில செய்திகள்

“எரிமலை வெடிப்பின் எதிரொலி”…. சென்னையில் அதிர்வலைகள்…. பெரும் பரபரப்பு….!!!!

டோங்கா நாட்டில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால் சுனாமி ஏற்பட்டு அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் நேற்று இரவு 8 மணிக்கு பதிவான எரிமலையின் பூகம்பம் சென்னையிலும் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையிலுள்ள காற்றழுத்தமானி லேசான அதிர்வலைகள் ஏற்பட்டதாகவும், இது டோங்கா நாட்டில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் தாக்கம் தான் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் வானிலை […]

Categories
உலக செய்திகள்

OMG : கடலுக்கு அடியில் திடீர் பயங்கரம்…. பசுபிக் பெருங்கடலில் அபாயம்?!!!!

பசுபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா என்ற தீவு நாட்டில் சுமார் ஒரு லட்சம் பேர் வசித்து வருகின்றனர். மேலும் அந்நாட்டில் உள்ள சில தீவுகளில் கடலுக்கு அடியிலும், நிலப்பரப்பின் மீதும் எரிமலைகள் அமைந்துள்ளது. இந்த நிலையில் டோங்கா தீவு நாட்டில் உள்ள ஹுங்கா டோங்கா என்ற தீவு பகுதியில் கடலுக்கு அடியில் திடீரென எரிமலை வெடித்து சிதறியது. அதனைத் தொடர்ந்து சுனாமி அலையும் கடலில் உருவானது. பின்னர் அந்த தீவில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் சுனாமி அலைகள் […]

Categories
உலக செய்திகள்

ஷாக் நியூஸ்…. “தொடர்ந்து 87 நாட்கள்”…. தீக்குழம்புகளை வெளியேற்றிய எரிமலை…. ஆய்வில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்….!!

ஸ்பெயினிலுள்ள எரிமலை ஒன்று தொடர்ந்து 87 நாட்கள் வெடித்து சிதறியதையடுத்து தற்போது சீற்றம் சற்று தணிந்துள்ளதால் அப்பகுதியில் சூழ்ந்துள்ள சாம்பல்கள் பொதுமக்களுக்கு ஏதேனும் பின் விளைவுகளை ஏற்படுத்துமா என்பது தொடர்பான ஆய்வுகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளார்கள். ஸ்பெயின் நாட்டில் லா பால்மா என்னும் தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் தம்பரே வினையெச்ச என்னும் எரிமலை உள்ளது. இந்த எரிமலை கடந்த செப்டம்பர் மாதத்தில் தொடங்கி தொடர்ந்து 87 நாட்களாக வெடித்து சிதறியுள்ளது. அவ்வாறு வெடித்து சிதறிய இந்த எரிமலையிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்…. சிறிய நிலநடுக்கங்கள்…. எரிமலை வெடித்து சிதறும் அபாயம்…. எச்சரிக்கை….!!!!

நிலநடுக்கங்கள் காரணமாக ஐஸ்லாந்தின் கிரிம்ஸ்வோட்ன் எரிமலை வெடிக்கும் அபாய நிலையில் இருக்கிறது. ஐரோப்பியாவில் உள்ள ஐஸ்லாந்தில் தொலைதூர பகுதியில் கிரிம்ஸ்வோட்ன் எரிமலை அமைந்துள்ளது. இந்த எரிமலை ஒரு பெரிய பனிப்பாறையின் கீழ் இருக்கிறது. இங்கு 3.6 ரிக்டர் அளவில் பல சிறிய நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்பட்டது. இதனால் கிரிம்ஸ்வோட்ன் எரிமலை தற்போது வெடிக்கும் அபாயத்தில் இருப்பதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஐஸ்லாந்தின் மிகப்பெரிய பனிப்பாறையான வட்னஜோகுல்லின் கீழ் உள்ள க்ரிம்ஸ்வோட்ன் எரிமலையானது கடைசியாக 2011-ம் […]

Categories
உலக செய்திகள்

“லா பால்மா தீவு எரிமலையில் ஆறு போல ஓடும் தீக்குழம்பு!”…. 2700 கட்டிடங்கள் சேதம்…!!

ஸ்பெயினில் உள்ள லா பால்மா தீவில் இருக்கும் எரிமலையிலிருந்து, மீண்டும் தீக்குழம்பு வெளியேறி 2700 கட்டிடங்கள் தீக்கிரையாகியுள்ளது.  ஸ்பெயின் நாட்டில் உள்ள லா பால்மா தீவில் இருக்கும் எரிமலையிலிருந்து, தீக்குழம்பு தொடர்ந்து வெளியேறி ஆறு போல ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே அப்பகுதி முழுக்க புகை மண்டலம்  சூழ்ந்து காணப்படுகிறது. எரிமலை வெடிப்பது, சுமார் பத்து வாரங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதனால், 2700 கட்டிடங்களும், 11,151 நிலப்பரப்புகளும் சேதமடைந்துள்ளது. லா பால்மாவின் விமான நிலையத்தில், குவிந்து காணப்பட்ட சாம்பல்களை நீக்கி, […]

Categories
உலக செய்திகள்

“3 மாதங்களாக தீக்குழம்பை வெளியேற்றிவரும் எரிமலை!”.. 7000 மக்கள் வெளியேற்றம்..!!

ஸ்பெயினில் உள்ள லா பால்மா என்னும் தீவில் இருக்கும் கூம்பரே பியுகா என்ற எரிமலை தொடர்ந்து தீக்குழம்பை வெளியேற்றிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டின் பால்மா தீவில் இருக்கும் கூம்பரே பியுகா எரிமலை, நீர்வீழ்ச்சியில் விழும் தண்ணீரை போன்று, மூன்று மாதங்களுக்கும் மேலாக தீக்குழம்பை தொடர்ச்சியாக வெளியேற்றிக்கொண்டிருக்கிறது. இதனால், அப்பகுதி முழுக்க சாம்பல் கழிவுகள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே, அங்கு வசித்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேறி முகாம்களில் வசித்து வருகிறார்கள். இதனால், 260 […]

Categories
உலக செய்திகள்

40 நாட்களுக்கு மேலாக…. வெளிவரும் தீ குழம்பு…. குவிந்துள்ள சுற்றுலா பயணிகள்….!!

எரிமலையில் இருந்து வெளிவரும் தீ குழம்பைக் காண்பதற்கு சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். ஸ்பெயினில் உள்ள லா பால்மா தீவில் கும்ப்ரே வியஜா என்ற எரிமலை 40 நாட்களுக்கு மேலாக தீ குழம்புகளை வெளியேற்றி வருகிறது. இதனால் அங்குள்ள 2200 ஏக்கருக்கும் அதிகமான பயிர் நிலங்கள் மற்றும் 2000 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் தஜீயா காட்சி முனை, தஜகோர்டெ துறைமுகம் போன்ற பகுதிகளில் இருந்தும் தீ குழம்பு வெளியேறுகின்றன. இதனைக் காண சுற்றுலா பயணிகள் அங்கு […]

Categories
உலக செய்திகள்

வெடித்து சிதறிய எரிமலை…. தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள நிலநடுக்கம்…. வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்….!!

எரிமலை வெடித்து சிதறியதால் தொடர்ச்சியாக நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் வடமேற்கில் கடற்கரை பகுதியை ஒட்டி அமைந்துள்ளது கேனரி தீவுகள். இத்தீவில் லா பல்மா என்னும் எரிமலை அமைந்துள்ளது. இங்கு சுமார் 85,000 மக்கள் வாழ்ந்து வாழ்கின்றனர். இத்தீவில் கடந்த 19 ஆம் தேதி நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. இதனால் அங்குள்ள லா பல்மா எரிமலை வெடித்து சிதறியுள்ளது. மேலும் இந்த எரிமலை வெடிப்பினால் கடந்த நான்கு […]

Categories
உலக செய்திகள்

வெடித்து சிதறிய எரிமலை…. கடலில் கலந்த தீக்குழம்பு…. வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்….!!

லா பால்மா தீவில் எரிமலையில் இருந்து வெளிவரும் தீக்குழம்பானது கடலில் கலந்துள்ளதால் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஸ்பெயின் நாட்டில் உள்ள வடமேற்கு ஆப்பிரிக்க கரையோரங்களில் கேனரி தீவுகள் அமைந்துள்ளது. இந்த தீவில் லா பால்மா எரிமலை உள்ளது. மேலும் இந்த தீவில் 85 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு கடந்த 19 ஆம் தேதி அன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து லா பால்மா எரிமலை வெடித்து சிதறியுள்ளது. மேலும் எரிமலை […]

Categories
உலக செய்திகள்

உலகின் மிக ஆபத்தான எரிமலை வெடிப்பு… வைரலாகும் வீடியோ…!!!

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள கோமா நகரம் அருகே, உலகின் மிக ஆபத்தான எரிமலைகளில் ஒன்றாக கருதப்படும் நியாராகாங்கோ என்று அழைக்கப்படும் எரிமலை நேற்றிரவு வெடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கானோர் அவர்கள் இல்லத்தை விட்டு வெளியேறியுள்ளனர். உயிர் சேதம், பொருள் சேதம் குறித்த விவரம் தெரியவில்லை. இதற்கு முன்பாக இந்த எரிமலை 2002இல் இதேபோல் வெடித்தபோது 250 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
உலக செய்திகள்

800 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த எரிமலை… அலைமோதிய மக்கள் கூட்டம்…!!!

ஐஸ்லாந்தில் 800 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த எரிமலை காண மக்கள் கூட்டம் அலைமோதியது. ஐஸ்லாந்தில் ஒரே வாரத்தில் சுமார் 17 ஆயிரம் முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு தலைநகர் ரேக்யூவிக் அருகே உள்ள எரிமலை வெடித்தது. இந்நிலையில் சுமார் 800 ஆண்டுகளுக்கு பிறகு எரிமலை வெடித்த தாகவும் கூறப்படும் நிலையில், இதனை காண உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் அனைவரும் குவிந்தனர். ஆனால் ஆபத்து நீடிப்பதால் மக்கள் பார்வையிட வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

வெடித்து சிதறிய எரிமலை…. 5000 கிலோ மீட்டருக்கு உயர்ந்த சாம்பல்…. இந்தோனேசியாவில் பரபரப்பு…!!

இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்து சிதறியதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் அடைந்து வருவதால் ஆங்காங்கே பல பேரிடர்  ஆபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதே போல் இந்தோனேசியாவில் உள்ள சினா பங்க் எரிமலை கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெடிக்கும் நிலையில் இருந்தது. இந்நிலையில் சீனா பங்க் எரிமலை இன்று வெடித்து சிதறியுள்ளது. எரிமலை வெடித்ததில் 5000 கிலோ மீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியது. இதனால் பொது மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

மக்களை பிரமிக்கவைக்கும் அழகிய எரிமலை… வைரலாகும் புகைப்படம்..!!

ஜப்பானில் உள்ள ஒரு எரிமலை தனது அழகிய தன்மையால் உள்ளூர் மக்களை கவர்ந்து வருகின்றது. ஜப்பானின் சகுராஜிமா எரிமலை சமீபத்தில் வெடித்தது. எரிமலையின் வாயிலிருந்து வெப்ப குழம்பு வெளியேறியதால் மேற்பரப்பில் ஒரு மைல் தூரத்தில் சாம்பல் புகை உருவானது. மேற்பரப்புக்கு மேலே ஒரு மின்னல் புயல் உருவானது போல் இயற்கையான அந்த காட்சியை அற்புதமாக படமாக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகை 3000 கிலோ மீட்டர் உயர்ந்துள்ளது. ராய்ட்டர்ஸ் புகைப்படக்கலைஞர் இந்த நிகழ்வை கைப்பற்றுவதில் ஆர்வமாக இருந்துள்ளார். Snapshots […]

Categories
உலக செய்திகள்

எரிமலையின் குறுக்கே கட்டப்பட்ட கயிறு… சீற்றத்தின் நடுவே கடந்து சென்று சாதனை படைத்த நபர்!

நிகரகுவாவில் எரிமலையின் குறுக்கே உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் (tightrope) மீது நடந்து சென்று, அமெரிக்க வீரர் ஒருவர் சாதனை நிகழ்த்தியுள்ளார். மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவின் (NICARAGUA) மசாயா என்ற ((MASAYA)) பகுதியில் இருக்கிறது அந்த எரிமலை. சீற்றத்துடன் காணப்படும் அந்த எரிமலையின் குறுக்கே உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது அமெரிக்க வீரர் நிக் வாலன்டா (Nik Wallenda ) என்பவர் ஆக்சிஜன் முகமூடி உள்ளிட்ட உபகரணங்களை அணிந்தபடியே நடந்து சென்றார். இந்த சாகசத்தின்போது அவர் தனக்கு […]

Categories
உலக செய்திகள்

வெடித்து சிதறிய எரிமலை… 6 கிமீ உயரத்திற்கு பறந்த சாம்பல்…!!

இந்தோனேசியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை மெராபி மவுண்ட் (Mount Merapi) எரிமலை வெடித்து சிதறியதில் அடர்த்தியான சாம்பல் ஆறு கிலோமீட்டர் உயரத்திற்கு சென்றது. இந்தோனேசியாவில் உயிர்ப்புடன் உள்ள நூற்றுக்கணக்கான எரிமலைகளில் ஒன்றான 2,930 மீட்டர் உயரமுள்ள மவுண்ட் மெராபி எரிமலை அவ்வப்போது வெடித்து சிதறி வருகிறது.கடந்த செவ்வாய்க்கிழமை எரிமலை வெடித்து சிதறியதில் அடர்த்தியான சாம்பல் 6 கிமீ உயரம் சென்றது. எரிமலை வெடித்ததால், அப்பகுதியில் இருக்கும் குடியிருப்புகளில் கரும்புகை சூழ்ந்ததுடன், வெப்பத்தின் தாக்கம் உணரப்பட்டது. எரிமலை வெடிப்பின் போது […]

Categories

Tech |