Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பரபரப்பு….!! எரிக்கப்பட்ட நிலையில் கிடந்த பெண் சடலம்…!! பின்னணி என்ன..???

கனடாவின் Saint-Agathe-des-Monts நகரில் ஒரு தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். மிகவும் நெருக்கமான மற்றும் இடிபாடுகள் நிறைந்த பகுதியாக உள்ள அந்த இடத்தில் Louise Avon என்ற 64 பெண்ணின் உடலை போலீசார் கைப்பற்றி உள்ளனர். கடந்த வியாழக்கிழமை அன்று மாலை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் குறிப்பிட்ட அந்த பகுதிக்கு சென்ற போலீசார் இந்த பெண்ணின் உடலை கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக பெண்ணின் கணவர் Pascal Arseneault-ஐ போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது கொலை வழக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காதலனின் மனைவியை பழிவாங்க…” கள்ளக்காதலி செய்த காரியம்”..!!

கள்ளக் காதலின் மனைவியை பழி வாங்குவதற்காக அவரது குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மதுரவாயல் சீமாத்தம்மன் நகர் பகுதியை சேர்ந்த இரண்டு அடுக்குகள் கொண்ட குடியிருப்பில் கீழ் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தது வந்த தகவலை அடுத்து வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியாத மதுரவாயல் தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ […]

Categories
தேசிய செய்திகள்

கணவனுடன் சண்டை… “ஐந்து மாத குழந்தையை தீயில் எரித்த கல்நெஞ்ச தாய்”..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் 24 வயதான ஒரு இளம் பெண் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையில் ஐந்து வயதுச் சிறுவனை தீயிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசத்தில் மாவட்டத்தில் உள்ள சிங்க்ராலி மாவட்டத்தில் கிறிஸ்மஸ் தினத்தன்று இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. குற்றத்திற்கு பிறகு அந்த பெண் தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குடி சிங் கோண்ட் என அடையாளம் காணப்பட்டுள்ள பெண் உ.பி. எல்லைக்கு அருகிலுள்ள சுகர் பாரி கிராமத்தில் வசிப்பவர் […]

Categories
தேசிய செய்திகள்

“காதல் எல்லாம் வேண்டாம், நா ஹாக்கியில் சாதிக்கணும்“… ஒரு தலை காதல்… இளம்பெண் எரித்துக் கொலை..!!

ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் ஒரு நபர் ஒரு பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து அவரது உடலுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனந்தபூர் மாவட்டம் தர்மபுரம் மண்டலத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ஊழியராக பணியாற்றி வருபவர் சினேகலதா.  மாவட்ட அளவிலான ஹாக்கி வீராங்கனை சினேகலதா அருகிலுள்ள தர்மவரம் நகரில் செயல்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணாமல் […]

Categories
தேசிய செய்திகள்

“பெண்ணை உயிருடன் எரித்து” கொலை… இளைஞர்களின் வெறிச்செயல்… கதறித் துடிக்கும் பெற்றோர்கள்..!!!

ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் ஒரு நபர் ஒரு பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து அவரது உடலுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனந்தபூர் மாவட்டம் தர்மபுரம் மண்டலத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ஊழியராக பணியாற்றி வருபவர் சினேகலதா. இவர் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணாமல் போனதாக அவரது பெற்றோர் அனந்தபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தன்கிழமை காலை, தர்மவாரத்தின் புறநகரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வயலில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

கோவிலில் ‘கரும்புகை, கருகும் வாசனை’ சந்தேகப்பட்டு சென்றவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… தெலுங்கானா மாநிலத்தில் அதிரவைத்த சம்பவம்..!!

கோவில் வளாகத்தில் உறவினர்களால் ஒருவர் கட்டிவைத்து தீயுடன் எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா  மாநிலம் பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருபவர் 38 வயதான பவன்குமார். பெங்களூருவில் பணியாற்றி வந்த இவரை மைத்துனரின் குடும்பத்தினர் குறிப்பிட்ட சடங்குகளை நிறைவேற்றும் பொருட்டு கோவிலுக்கு அழைத்துள்ளனர். இதனையடுத்து பவன்குமார் தனது மனைவி கிருஷ்ணவேணி உடன் வந்தது பால்வந்தபூர் மஞ்சுநாத் கோவிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் திங்களன்று இரவு மஞ்சுநாத் கோவில் வளாகத்தில் ஒரு அலறல் சத்தம் கேட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த அப்பகுதி […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

டெல்லியில் ராவணன் உருவ பொம்மையை எரித்து மருத்துவர்கள் போராட்டம்…!!

டெல்லியில் 4 மாதங்களாக சம்பளம் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து ராவணன்  உருவபொம்மையை  தீ வைத்து எரித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் முன்கள வீரர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தலைநகர் டெல்லியில் உள்ள இந்துரா மற்றும் கஸ்தூரிபாய் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் கடந்த நான்கு மாதங்களாக தங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை எனக் கூறி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் தசரா பண்டிகை வெகு […]

Categories
உலக செய்திகள்

துண்டுதுண்டாக வெட்டி…. எரிக்கப்பட்ட காதலி…. காதலன் வெறிச்செயல்…. அதிரவைக்கும் பின்னணி …!!

காதலியை காதலன் கொன்று துண்டு துண்டாக வெட்டி மாமிசத்தை எரிப்பது போல் எரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டைச் சேர்ந்த பினார்  என்பவர் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு குரல் கொடுத்து வந்தவர். இதனால் பலருக்கும் அறிமுகமான இவர் சில தினங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளார். இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரைத் தேடி வந்த அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் பினாரின் காதலர் மற்றும் அவரது சகோதரர் மெர்ட்கன் அவ்சி ஆகிய இருவரது தொலைபேசி […]

Categories
தேசிய செய்திகள்

ஏன் அவசரப்பட்டிங்க…? டிஜிபிக்கு கடிதம்…. தேசிய பெண்கள் ஆணையம் அதிரடி….!!

இளம் பெண்ணின் உடலை குடும்பத்தினர் அனுமதியின்றி அவசரமாக காவல் துறையினர்  எரித்ததுக்கு விளக்கம் அளிக்க கோரிதேசிய பெண்கள் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பட்டியல் இன  இளம்பெண் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் உடலை குடும்பத்தினர் அனுமதியின்றி காவல் துறையினர் அவசரமாக எரித்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து தேசிய பெண்கள் ஆணையம் அவர்களாகவே முன்வந்து எடுத்துக் கொண்ட வழக்கில் உத்தரப் பிரதேச போலீஸ் டி.ஜி.பிக்கு கடிதம் […]

Categories

Tech |