Categories
உலக செய்திகள்

ஒன்னு போனா இன்னொன்னா…? கஜகஸ்தானில் அதிகரித்த கொரோனா…. படுக்கை பற்றாக்குறை…!!!

கஜகஸ்தான் நாட்டில் ஏற்பட்ட வன்முறை குறைந்திருக்கும் நிலையில், கொரோனா தற்போது வரை இல்லாத அளவிற்கு அதிகரித்திருக்கிறது. கஜகஸ்தானில் எரிபொருள் விலை ஏற்றத்திற்கு எதிராக நாடு முழுக்க மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள். இதனால் அங்கு வன்முறை வெடித்தது. மேலும், அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. இதன் காரணமாக, அங்கு வன்முறை குறைந்தது. ஆனால், தினசரி கொரோனா எண்ணிக்கை 1500 ஆக அதிகரித்திருக்கிறது. தலைநகரான நுர் சுல்தான், அல்மாட்டி போன்ற நகரங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதனால், மருத்துவமனைகளில் விரைவாக படுக்கை […]

Categories
உலக செய்திகள்

“எரிபொருள் விலையேற்றம் எதிரொலி!”…. கலவர பூமியாக மாறிய கஜகஸ்தான்…. அமைதிப்படையை அனுப்பும் ரஷ்யா…..!!

கஜகஸ்தான் நாட்டில் மக்களின் போராட்டம் கலவரமாக வெடித்த நிலையில் ரஷ்யா அமைதிப்படையை அனுப்பியிருக்கிறது. சோவியத் ரஷ்யாவிலிருந்து பிரிந்து வந்த நாடான கஜகஸ்தானில், புத்தாண்டை முன்னிட்டு  எரிபொருள் விலை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது. எனவே, மக்கள் இந்த விலையேற்றத்தை கண்டித்து கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். தற்போது இந்த போராட்டம் கலவரமாக வெடித்திருக்கிறது. போராட்டக்காரர்கள் மேயர் அலுவலகத்திற்கு தீ வைத்தார்கள். எனவே பாதுகாப்பு படையினர், அவர்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார்கள். இவ்வாறு நாடு முழுக்க […]

Categories
உலக செய்திகள்

“எரிபொருள் விலையேற்றத்தால் கலவர பூமியான நாடு!”….. ராஜினாமா செய்த அரசு…. கஜகஸ்தானில் பரபரப்பு….!!

கஜகஸ்தான் அரசு எரிபொருள் விலை ஏற்றத்தால் உண்டான கலவரங்களால் ராஜினாமா செய்திருக்கிறது. கஜகஸ்தான் அரசின் ராஜினாமாவை நாட்டின் ஜனாதிபதி ஏற்றுள்ளார் என்று ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்திருக்கிறது. இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே எரிபொருள் விலை வெகுவாக அதிகரித்தது. எனவே, நாட்டில் உள்ள Almaty என்னும் நகரத்தில் கலவரங்கள் வெடித்தன. இதனையடுத்து, அரசாங்கம் நேற்று எரிபொருள் விலை அதிகரிப்பை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டது. மேலும், நேற்று அந்நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். எனவே, போராட்டத்தை கலைப்பதற்காக காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

“இழப்பீட்டு தொகையை இரு மடங்காக அதிகரிக்க வேண்டும்!”.. -பிரான்ஸ் ஜனாதிபதி வேட்பாளர்..!!

பிரான்சில் எரிபொருளின் விலை அதிகரிப்பிற்கு, இழப்பீடு, 200 யூரோக்கள் கொடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி வேட்பாளர் மரின் லு பென், தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் எரிபொருள் மற்றும் எரிசக்தியின் விலை அதிகரிப்பை சமாளிக்க, ஒவ்வொரு மாதமும் 2,000 யூரோக்கள் அல்லது அதற்கும் குறைவாக வருமானம் பெரும் அனைத்து குடிமகனுக்கும் 100 யூரோ அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, மோட்டார் சைக்கிளும், காரும் ஓட்டாதவர்களையும் சேர்த்து சுமார் 34 மில்லியன் மக்களுக்கு பணவீக்க உதவிக்தொகை வழங்கப்படும் என்று அரசு […]

Categories

Tech |