Categories
உலக செய்திகள்

இதைத்தவிர வேறு வழியில்லை…. இருளில் மூழ்கப்போகும் பிரபல நாடு… எரிவாயு தலைவர் எச்சரிக்கை…!!!

பிரிட்டனில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக விரைவில் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று எரிசக்தி தலைவர் எச்சரித்திருக்கிறார். பிரிட்டனில் எரிவாயு இறக்குமதி செய்யப்படுவது சரிவடைய தொடங்கியிருக்கிறது. எனவே, வரும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மாலை நேரங்களில் 4 மணி முதல் 7 மணி வரை வீடுகளில் மின் தடை ஏற்படும். எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மின்சாரத்தை துண்டிப்பதை தவிர வேறு வழி கிடையாது என்று எரிசக்தி தலைவராக இருக்கும் ஜான் பெட்டிகிரேவ் கூறியிருக்கிறார். இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே மக்களுக்கு இவ்வாறான […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு…. இணையதளங்களில் 40 லட்சம் கார்கள் முன்பதிவு…!!!

இலங்கையில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு இருக்கும் நிலையில், இணையதளத்தில் 40 லட்சம் வாகனங்கள் எரிபொருக்காக முன்பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியதால் அங்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ரணில் விக்ரவசிங்கே புதிய அதிபராக பொறுப்பேற்றார். தற்போது, எரிவாயு பற்றாக்குறை உட்பட பல பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது பற்றி அமைச்சரவையின் செய்தி தொடர்பாளராக இருக்கும் பந்துல குணவர்தன தெரிவித்திருப்பதாவது, நாட்டில் ரேஷன் முறைப்படி ஒவ்வொரு காருக்கும் […]

Categories
உலக செய்திகள்

“பெட்ரோல்” நள்ளிரவு வரை காத்திருந்த வாகன ஓட்டிகள்…. ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு….!!!

எரிபொருள் கிடைக்காததால் வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு போன்றவைகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் எரிபொருள் வாங்குவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு பெட்ரோல் பங்கில் முறையாக பெட்ரோல் விநியோகம் செய்யப்படாததால், வாகன ஓட்டிகள் நள்ளிரவு வரை காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

எரிபொருள் தட்டுப்பாடு… பயிற்சிகளுக்கு செல்ல முடியவில்லை… இலங்கை கிரிக்கெட் வீரர் வேதனை…!!!

இலங்கையில் சமிகா கருணாரத்னே என்னும் கிரிக்கெட் வீரர் பெட்ரோலுக்காக இரண்டு நாட்களாக மிக நீளமான வரிசையில் காத்திருந்ததாக தெரிவித்துள்ளார். இலங்கை கடும் நிதி நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருப்பதால், அங்கு எரிபொருள் தட்டுப்பாடு கடுமையாக அதிகரித்திருக்கிறது. மக்கள் ஒவ்வொரு நாளும், பல சிக்கல்களை பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் இலங்கையின் கிரிக்கெட் வீரரான சமிகா கருணாரத்னே, எரிபொருள் தட்டுப்பாடு குறித்து வேதனையுடன் தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கிரிக்கெட் பயிற்சிக்கு என்னால் சல்ல முடியவில்லை. […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் அவசர ஆம்புலன்ஸ் சேவை நிறுத்த…. இது தான் காரணம்…. அரசு திடீர் அறிவிப்பு…!!!

இலங்கையில் கடந்த சில நாட்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் அன்றாட உணவிற்காக அல்லாடி வருகின்றனர். உணவு பொருட்கள் மட்டுமில்லாமல் மருந்து தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு என அனைத்திற்கு சிரமப்பட வேண்டி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால் மின்சார தட்டுப்பாட்டு நிலவி வருகிறது. எனவே ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு தேவையான எந்த பொருட்களும் கிடைக்காததால் இலங்கை மக்கள் கடுமையான நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். மேலும் நாளுக்கு நாள் கூடுதலான […]

Categories
உலக செய்திகள்

“எரிபொருள் தட்டுப்பாடு” காத்திருப்பதை விட சைக்கிளை செல்வதே சிறந்தது…. மக்கள் அதிரடி முடிவு…!!!

பிரபல நாட்டில் மக்கள் சைக்கிள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு போன்ற பல்வேறு பிரச்சனைகள் எழுந்துள்ளது. இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பெட்ரோல் மற்றும் டீசலை வாங்குவதற்கு நாள் கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அவசர மருத்துவ சேவை வாகனங்களும்  நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக […]

Categories
உலக செய்திகள்

“நாடு முழுவதும்….. “நாளை முதல் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மூடல்”….. காரணம் இதுதான்…..!!!!

எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் பள்ளிகள் இரண்டு வாரங்களுக்கு மூடப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டு வருகின்றது. கடந்த ஆண்டு பிற்பகுதியில் இருந்து உணவு, மருந்து மற்றும் எரிபொருள் போன்ற தேவைகளை இறக்குமதி செய்வதற்கு நிதி அளிக்க முடியவில்லை. இதனால் இந்த வார தொடக்கத்தில் எரிபொருளை சேமிக்கும் முயற்சியில் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக அதிகாரிகள் அறிவித்தனர். இருப்பினும் பெட்ரோல் நிலையங்களுக்கு வெளியே […]

Categories
உலக செய்திகள்

எரிபொருள் தட்டுப்பாடு: “2 வாரங்களுக்கு பள்ளிகள் மூடல்”….. அதிரடி அறிவிப்பு….!!!!

எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் பள்ளிகள் இரண்டு வாரங்களுக்கு மூடப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டு வருகின்றது. கடந்த ஆண்டு பிற்பகுதியில் இருந்து உணவு, மருந்து மற்றும் எரிபொருள் போன்ற தேவைகளை இறக்குமதி செய்வதற்கு நிதி அளிக்க முடியவில்லை. இதனால் இந்த வார தொடக்கத்தில் எரிபொருளை சேமிக்கும் முயற்சியில் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக அதிகாரிகள் அறிவித்தனர். இருப்பினும் பெட்ரோல் நிலையங்களுக்கு வெளியே […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே… கியூபாவில் ஏற்பட்ட மிகப்பெரிய தட்டுப்பாடு…. பொதுமக்கள் கடும் அவதி…!!!!

நாடு முழுவதும் எரிபொருள் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதால், கியூபாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கியூபா நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கு ஏற்கனவே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது அங்கு எரிபொருளுக்கான தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கியூபாவின் தலைநகர் ஹவானாவில், குறைந்த அளவு எரிபொருளே மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அம்மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதையடுத்து எரிபொருள்  குறைந்த அளவே  விநியோகிக்கப்பட்டாலும், அதனை வாங்குவதற்காக பொதுமக்கள் […]

Categories
உலக செய்திகள்

மக்களே தயாரா இருங்க!…. வரும் நாட்களில்…. இது தான் நடக்க போகுது?…. எச்சரிக்கும் அமைச்சர்….!!!!

இலங்கை அமைச்சர் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக எச்சரித்துள்ளார். இலங்கையின் கொழும்பு நகரில் செய்தியாளர்களை சந்தித்த எரிசக்தி துறை அமைச்சர் உதய கம்மன்பில, நாட்டில் கடன் தொகை அந்நிய செலவாணி கையிருப்பை விட அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் நாட்டிலிருந்து அந்நிய செலவாணி வெளியே சென்று விடக்கூடாது என்பதால் தற்போது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தானியங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். அதேபோல் எரிபொருள் தட்டுப்பாடு இந்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் எரிபொருள் தட்டுப்பாடு.. திங்கட்கிழமையிலிருந்து களமிறங்கும் இராணுவ வீரர்கள்..!!

பிரிட்டனில் எரிபொருள் தட்டுப்பாட்டை தீர்க்க இராணுவ வீரர்கள் வரும் திங்கட்கிழமையிலிருந்து பெட்ரோல் விநியோகத்தில் தீவிரமாக ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் எரிபொருள் பற்றாக்குறையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, இராணுவ ஓட்டுனர்கள் சுமார் 200 பேர் நியமிக்கப்பட்டிருப்பதாக டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்திருக்கிறது. எனினும், கிறிஸ்துமஸ் பண்டிகை வரைக்கும் பொருட்களுக்கான தட்டுப்பாடு நீடிக்கும் என்று நாட்டின் நிதியமைச்சரான ரிஷி சுனக் எச்சரிகைவிடுத்துள்ளார். மேலும், அவர் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, இந்த விநியோக தட்டுப்பாடானது உலக அளவில் இருக்கிறது. எனவே […]

Categories

Tech |