பிரிட்டனில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக விரைவில் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று எரிசக்தி தலைவர் எச்சரித்திருக்கிறார். பிரிட்டனில் எரிவாயு இறக்குமதி செய்யப்படுவது சரிவடைய தொடங்கியிருக்கிறது. எனவே, வரும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மாலை நேரங்களில் 4 மணி முதல் 7 மணி வரை வீடுகளில் மின் தடை ஏற்படும். எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மின்சாரத்தை துண்டிப்பதை தவிர வேறு வழி கிடையாது என்று எரிசக்தி தலைவராக இருக்கும் ஜான் பெட்டிகிரேவ் கூறியிருக்கிறார். இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே மக்களுக்கு இவ்வாறான […]
