உக்ரைன் ரஷ்யா இடையான போர் பல மாதங்களைத் தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரஷ்ய ஏவுகணைகள் உக்ரைன் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக உக்ரைன் பெரும்பாலான பகுதிகள் மின்தடையால் இருளில் மூழ்கி இருக்கிறது. இந்த சூழலில் ஒரு லட்சம் டன் விமான எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கு ஒன்று அளிக்கப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு துறை அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் இது பற்றி ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில் […]
