Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பாரம் ஏற்றி வந்த லாரி… மின் கம்பத்தில் மோதி… 3 டன் வைக்கோல் எரிந்து நாசம்…!!!

மின்கம்பத்தின்  மீது  லாரி மோதியதில்  3 டன் வைக்கோல் எரிந்து நாசமாயின. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகில் காளப்பநாயக்கன்பட்டியில் உள்ள ரெட்டி காலனிக்கு நேற்று முன்தினம் மதியம் 2 மணி  சுமார் 4 டன் வைக்கோல் பாரத்தை ஏற்றிக்கொண்டு விற்பதற்காக ஒரு லாரி வந்துள்ளது. இந்த லாரியை சேந்தமங்கலம் அருகில் உள்ள ராமநாதபுரம் புதூரில் வசித்த செல்வம் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது ரெட்டி காலனியில் உள்ள ஒரு மின்கம்பத்தில் திடீரென்று லாரி பயங்கரமாக மோதியதில் மின்கம்பம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சசிகலாவை வரவேற்க பட்டாசு…. எரிந்து நாசமான 2 கார்கள்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு..!!

கிருஷ்ணகிரியில் சுங்க சாவடி அருகே சசிகலாவை வரவேற்க பட்டாசு வெடித்த போது எதிர்பாராதவிதமாக இரண்டு கார்கள் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி அருகே சசிகலாவை வரவேற்க நின்றிந்தார்கள் பட்டாசை கொளுத்தி உள்ளன. இதனால் இரண்டு கார் தீப்பற்றி எரிந்தது. கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே காரின் அருகே வைத்து சில நபர்கள் பட்டாசுகளை வெடித்து உள்ளனர். இதில் ஒரு காரில் பற்றிய தீ அருகே இருந்த காருக்கும் பரவியது. தீ பிடித்து எரிந்த கார் […]

Categories

Tech |