Categories
தேசிய செய்திகள்

OMG….! “வரதட்சணைக்காக இளம்பெண் உயிருடன் எரித்துக் கொலை”….. அதிர்ச்சி சம்பவம்….!!!!

ஹத்ராஸில், வரதட்சணைக்காக இளம்பெண் ஒருவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சிந்தாகர்ஹி, ஹத்ராஸில், வரதட்சணைக்காக 20 வயது இளம்பெண் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரால் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ரா மாவட்டத்தின் பர்ஹாம் காவல் நிலையப் பகுதியில் உள்ள நாக்லா வீராவைச் சேர்ந்த பயல் என்பவர் கொல்லப்பட்டார். அந்த பெண்ணுக்கு ஹத்ராஸ் பகுதியை சேர்ந்த அனில் குமார் சிங் (25) என்பவருடன் கடந்த ஆண்டு மே மாதம் 24ம் […]

Categories
மாநில செய்திகள்

SHOCK NEWS: 45 வயது பெண் பலாத்காரம்…… நெஞ்சை பதற வைக்கும் கொடூர சம்பவம்…..!!!!

ராமேஸ்வரத்தில் மீனவப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் மாவட்டம் வடகாடு மீனவ கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. மீனவப் பெண்கள் அப்பகுதியில் கிடைக்கும் கடல்பாசியை சேகரித்து அதை விற்று வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் வடக்கு பகுதியை சேர்ந்த சந்திரா என்ற 45 வயது பெண் நேற்று முன்தினம் கடல் பாசி சேகரிக்க சென்றார். அப்போது அப்பகுதியில் இறால் பண்ணையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் பெண்ணை எரித்து கொலை… அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று போலீஸ் தீவிர விசாரணை…!!!

பட்டப்பகலில் பெண்ணை எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை அருகில் பேட்டை ரொட்டிக் கடை பேருந்து நிலையத்திலிருந்து பழையபேட்டை செல்லும் பாதையில் ஆதம்நகர் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் நேற்றுமுன்தினம் மதியம் ரோட்டின் ஓரம் ஒரு பெண்ணின் சடலம் தீயில் எரிந்து கொண்டு இருந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உடனே பேட்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த […]

Categories
அரசியல்

8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் : “சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!”

மேற்கு வங்க மாநிலம் பீர்பூம் மாவட்டத்தில் உள்ள ராம்பூர்ஹட் எனும் இடத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் அங்குள்ள குடிசைகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் குழந்தைகள் உட்பட 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காணாமல் போன மகள்… எரித்துக் கொலை செய்யப்பட்ட கள்ளக்காதலி… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கள்ளக்காதலி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கஸ்பா அய்யலூர் பகுதியில் செந்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரஞ்சிதா என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் ரஞ்சிதா மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு கடந்த 29-ஆம் தேதியன்று வீட்டிலிருந்து வெளியில் சென்றுள்ளார். அதன் பின்பு அவர் திரும்பிவரவில்லை. இதுகுறித்து வடமதுரை காவல் நிலையத்தில் […]

Categories

Tech |