பட்டபகலில் அரசு பள்ளி மைதானத்தில் 10 வயது சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதியை ஒட்டிய பாச்சலூரை சேர்ந்த சத்யராஜ் என்பவர் கூலித் தொழிலாளியாக உள்ளார். இவருக்கு பிரியதர்ஷினி, பிரித்திகா என்ற 2 மகள்களும், நவீன்குமார் என்ற மகனும் உள்ளார். மூன்று பேரும் பாச்சலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். பிரித்திகா ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் […]
