ஸ்பெயின் நாட்டில் எரிசக்தி விலை உயர்வால் மக்கள் பாதிப்படைந்திருக்கிறார்கள். உக்ரைன்-ரஷ்ய போரால் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் இழப்பை சந்திருக்கின்றன. இதில் ரஷ்ய நாட்டிடமிருந்து இறக்குமதியாகும் எரிசக்தியை நம்பி இருந்த நாடுகள் பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்திருக்கின்றன. அதன்படி, ஸ்பெயினில் பொருளாதார தட்டுப்பாடு, பணவீக்கம் போன்றவற்றால் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அந்நாட்டில் இப்போது கோடைகாலம் என்பதால் மின் நுகர்வு உச்சத்தில் இருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. எனவே, மின் கட்டணங்கள் உயர்ந்து மக்கள் அதிக அளவில் பாதிப்படைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி […]
