Categories
தேசிய செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி!…. உலகில் தீவிரமான உணவு, எரிசக்தி நெருக்கடி…. RBI ஆளுநர் தகவல்….!!!!

கொரோனா தொற்றின் 3வது அலையை கடந்து உலகப் பொருளாதாரம் இயல்புநிலைக்கு வரவிருந்த சூழ்நிலையில், திடீரென்று ஏற்பட்ட உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக புது சவால்கள் எழுந்துள்ளது. இதன் காரணமாக உலகம் தீவிரமான உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடியை எதிா்கொண்டு இருக்கிறது என இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்தாா். ஆா்பிஐ-ன் பொருளாதார மற்றும் கொள்கை ஆராய்ச்சித் துறையின் வருடாந்திர கூட்டம் ஹைதராபாத்தில் நடந்தது. இவற்றில் சக்திகாந்த தாஸ் தொடக்க உரை ஆற்றினாா். அப்போது அவா் […]

Categories
உலக செய்திகள்

எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க… ஐரோப்பிய உறுப்பு நாடுகளுக்கு அறிவுறுத்தல்…!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை எதிர்த்து இங்கிலாந்து அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மேலும் ரஷ்யாவிற்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் விதமாக இந்த தடைகள் விதிக்கப்பட்டது இருப்பினும் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்யும் நாடுகள் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இந்த வருடம் கடுமையான எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் எரிசக்தி தேவைக்கு ரஷ்யாவின் இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலையை […]

Categories

Tech |