தடுப்பூசியின் செயல்திறனை அதிகரிக்க பூஸ்டர் ஊசி அவசியம் இல்லை என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களின் கருத்து தெரிவித்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரண்டு டோஸ் தடுப்பு ஊசி போடப்படுகிறது. ஆனால் அதன்பிறகு தடுப்பூசியின் செயல் திறன் நாளடைவில் குறைந்து விடும் என்பதால் பூஸ்டர் எனும் தடுப்பூசி மூன்றாவது தவணையாக போடப்பட வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.அமெரிக்காவில் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போட கடந்த வாரம் அனுமதி அளிக்கப்பட்டது. இதுகுறித்து டெல்லி […]
