Categories
தேசிய செய்திகள்

டெல்டா பிளஸ் வகை வைரஸ்…. போதுமான தரவுகள் இல்லை…. எய்ம்ஸ் இயக்குனர்….!!!!

இந்தியாவில் உருமாறிய டெல்டா வகை வைரஸ் உலகை ஆதிக்கம் செலுத்தும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. எளிதாக பரவக்கூடிய டெல்டா வகை கொரோனா தற்பொழுது 96 நாடுகளில் பரவியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கடுமையாக பரவி வருகிறது. டெல்டா வகை வைரஸ் விரைவில் உலகம் முழுவதும் பரவ வாய்ப்பு உள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உருமாற்றம் அடைந்த டெல்பிளஸ் வகை வைரஸ் வேகமாக பரவும், அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்தும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அக்டோபர் மாதத்திற்குள்…. எய்ம்ஸ் இயக்குனர் அறிவிப்பு…..!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. சி.டி ஸ்கேன் எடுத்தால் புற்றுநோய் வரும் ஆபத்து…. எய்ம்ஸ் இயக்குனர் எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசியின் சிறப்பு அம்சம் …10 மாதங்களுக்கு மேல் பாதுகாப்பு அளிக்கும் …உறுதியளித்த எய்ம்ஸ் இயக்குனர்…!!!

இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா  தடுப்பூசியின் சிறப்பு அம்சங்களை பற்றி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனரான ரந்தீப் குலேரியா கொரோனா  தடுப்பூசியின் பாதுகாப்பு அம்சங்களைப் பற்றி தெரிவித்தார். இதைப்பற்றி அவர் கூறுகையில், இந்தியாவில் செலுத்தப்படும் இந்தக் கொரோனா  தடுப்பூசிகள் குறைந்தது 8 மாதம் முதல் 10 மாதங்கள் வரையிலும்  மற்றும் அதற்கு அதிகமாகவும்,  கொரோனா  தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க வாய்ப்பு இருப்பதாகவும் […]

Categories
உலக செய்திகள்

புதிய கொரோனா வைரஸ்… மக்களே அச்சம் வேண்டாம்… எய்ம்ஸ் இயக்குனர்…!!!

புதிதாக உரு மாறியுள்ள கொரோனா வைரஸால் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்து உள்ள புதிய […]

Categories
தேசிய செய்திகள்

என்னது..! மாசம் 2 தடவை கொரோனா மாறுமாம்… வெளியான அடுத்த தகவல் …!!

கொரோனா வைரஸ், மாதத்திற்கு இரு உருமாற்றங்களை அடையக்‍ கூடியது என்பதால், கவலைப்படத் தேவையில்லை என்றும், தற்போதுள்ள தடுப்பூசிகளே, உருமாற்றமடைந்த கொரோனாவுக்‍கு எதிராக செயல்படும் என்றும் எய்ம்ஸ் இயக்‍குனர் திரு. ரண்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். மரபணு மாற்றம் பெற்ற புதியவகை கொரோனா வைரஸ், உலகை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், இதுகுறித்து கவலையடைய தேவையில்லை என எய்ம்ஸ் இயக்‍குனரும், கொரோனா மேலாண்மைக்‍கான தேசிய பணிக்‍குழு உறுப்பினருமான திரு.ரண்தீப் குலேரியா கூறியுள்ளார். கொரோனா வைரஸ், மாதத்திற்கு இரு உருமாற்றங்களை அடையக்‍கூடியதுதான் […]

Categories
தேசிய செய்திகள்

அமெரிக்காவின் தடுப்பூசி… இந்தியாவில் சேமிப்பது மிகவும் கடினம்… எய்ம்ஸ் இயக்குனர் வருத்தம்…!!!

அமெரிக்காவின் தடுப்பூசியை குறைவான வெப்பநிலையில் இந்தியாவில் வைத்து சேகரிப்பது மிகவும் கடினம் என்று எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள பைசர் நிறுவனம் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி ஒன்றை கண்டறிந்து, அதன் இறுதி கட்ட சோதனையில் உள்ளது. அந்த தடுப்பூசி 90 சதவீதத்திற்கும் மேல் கொரோனாவை குறிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அந்த தடுப்பூசியை இந்தியாவில் சேமித்து வைப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்ற டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் கூறியுள்ளார்.இதுபற்றி அவர் கூறும்போது, “இந்தியாவில் தடுப்பூசிகள் அனைத்தும் […]

Categories

Tech |