Categories
தேசிய செய்திகள்

முன்னாள் முதல்வர் லாலுவின் உடல்நிலை மோசம்…. எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி….!!!!

பிகார் முன்னாள் முதலமைச்சரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 4ம் தேதி பாட்னாவில் உள்ள தனது வீட்டின் மாடிப்படிகளில் இருந்து விழுந்ததில் வலது கை தோல்பட்டை மற்றும் முதுகுப் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையான பரஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், லாலுவின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில் மேல்சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு […]

Categories
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ்-க்கு 8 உதவிப்பேராசிரியர்கள்…. பிப்…18 கடைசி தேதி…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…..!!!!!

கடந்த 2015 வருடம் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டுடன் சேர்த்து மொத்தமாக 4 மாநிலங்களில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மதுரையை தவிர்த்து மற்ற 3 மாநிலங்களில் கட்டுமானப்பணி தொடங்கி, அது முடியும் கட்டத்திற்கு வந்துவிட்டது. ஆனால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரையிலும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கவில்லை, அரசாணை வெளியிடவில்லை என்று பல்வேறு புகார்களை குவிந்து வருகிறது. எனினும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையில் கடந்த வருடம் டிசம்பர் 21-ம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

திடீர் உடல்நலக்குறைவு… மேற்கு வங்க கவர்னர் மருத்துவமனையில் அனுமதி!!

மேற்கு வங்காள கவர்னர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது மேற்கு வங்காள மாநிலத்தின் கவர்னராக  ஜகதீப்  தன்கர் இருக்கிறார். இந்நிலையில்  இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு  பரிசோதனையில் அவருக்கு மலேரியா காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் கவர்னர் ஜக்தீப் தன்கர்க்கு சிறப்பு டாக்டர்கள் கொண்ட குழு சிகிச்சை அளித்து வருகிறது என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

Categories
அரசியல்

ஒரு கல்லு கூட வைக்காம…. மாணவர்களை சேர்க்க சொன்னா…. எப்படி முடியும்..? பி.டி.ஆர் விமர்சனம்…!!!

மதுரை மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தைத் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து வீடு வீடாகச் சென்று நோயாளிகளுக்கு மருத்துவ பெட்டகத்தை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் ஒரு கல் கூட வைக்காமல், நிலத்தை தோண்டாமல் மாணவர் சேர்க்கை எப்படி நடத்த முடியும். நான் பண்ணப் போகிறேன் என்று சொல்லிவிட்டு எதுவுமே செய்யவில்லை என்றால் எப்படி மாணவர்களை சேர்க்க முடியும். ஏற்கனவே இருக்கிற […]

Categories
மாநில செய்திகள்

எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை நடத்தலாம்… உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் எய்ம்ஸ்காக தற்காலிகமாக தேனி, சிவகங்கை அரசு மருத்துவமனை கல்லூரிகளில் எய்ம்ஸ் மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கும் வரை தேனி மற்றும் சிவகங்கையில் தற்காலிகமாக மாணவர் சேர்க்கை நடத்தலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்காலிகமாக இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக  நிர்வாகம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு புரிந்துணர்வு ஒப்பந்தம் […]

Categories
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ்க்கு தற்காலிக இடம் கேட்டு… மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு கடிதம்…!!!!

மதுரை எய்ம்ஸ்க்கு தற்காலிக இடம் கேட்டு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். தற்காலிக இடத்தை தமிழக அரசு தேர்வு செய்தால் மதுரை எய்ம்ஸில் 50 முதல் 100 மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். செலவினம், அலுவலர் தேர்வு, உள்கட்டமைப்பை மத்திய சுகாதாரத்துறை ஏற்றுக்கொள்ளும். நடப்பாண்டில் மாணவர் சேர்க்கைக்கு தேவையான வசதி, வகுப்பறை, அலுவலகத்திற்கான இடத்தை […]

Categories
மதுரை மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் தமிழக அரசிற்கு விருப்பமில்லையா?

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் தமிழக அரசிற்கு விருப்பம் இல்லையா ? என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை எனவும், கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் , சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி கிருபாகரன் – புகழேந்தி ஆகியோர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

1இல்ல… 2இல்ல… 223ஏக்கர் நிலம்…! மத்திய அரசிடம் ஒப்படைப்பு… கடமையை செய்த தமிழக அரசு ….!!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 223 ஏக்கர் நிலம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மதுரையை ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டியது. ஆனால் மருத்துவமனை கட்டுமான பணிகள் நடைபெறவில்லை எனவும், இதற்காக தமிழக அரசு நிலம் கொடுக்கவில்லை என தெரிவித்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடத்தை அரசு தந்துட்டு… அதிமுக வெற்றி தடுக்க முடியாது….  அமைச்சர் உறுதி ..!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட இடத்தை தமிழகஅரசு தந்துள்ளது என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்து உள்ளர். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான இடங்களை தமிழக அரசு வழங்கியுள்ளது. நிலம் வழங்க ஒத்துழைக்கவில்லை என்ற தகவல் தவறானது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நான்கு மாதங்களுக்கு முன்னரே நிலம் ஒதுக்கி விட்டோம் என தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினி கமல் கூட்டணி வைத்தாலும் அதிமுக வெற்றி தடுக்க முடியாது. பிரைவேட் வேறு கார்ப்பரேட் வேறு என […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷாரா இருங்க… கொரோனாவால் பார்வை போன சிறுமி…. உறுதி செய்த மருத்துவமனை …!!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பார்வை கோளாறு ஏற்பட்டது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவ தொடங்கிய ஆரம்பத்தில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறியுடனும் அதன்பிறகு அறிகுறி இல்லாமலும் தொற்று பரவ தொடங்கியது. அதனைத் தொடர்ந்து வாசனை தெரியாமல் தொற்று பரவ தொடங்கியது. அதோடு தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் டெல்லியில் இந்நிலையில் கொரோனா தொற்றினால் சிறுமி ஒருவரின் நரம்பு பாதிக்கப்பட்டு கண்பார்வைக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் சிஆர்பிஎப் தலைமை மருத்துவருக்கும், எய்ம்ஸ் மருத்துவருக்கும் கொரோனா பாதிப்பு!

டெல்லியின் சாகேத்தில் அமைத்துள்ள சிஆர்பிஎப்-ல் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் தலைமை மருத்துவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் மருத்துவர் ஏடிஜி மருத்துவமனையில் ஐசோலேஷன் வார்டில் சிகிச்சை பெற்று வருவதாக சிஆர்பிஎப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, டெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) உடலியல் துறையில் குடியுரிமை பெற்ற மருத்துவருக்கு கொரோனா நோய் தோற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

மூளைச்சாவு அடைந்த 2 பேர்… உறுப்புகள் தானம் செய்த குடும்பத்தினர்… 7 பேருக்கு மறுவாழ்வு!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மூளை செயலற்ற 2 பேரின் குடும்பத்தினர் உடல் உறுப்பு தானம் செய்தனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சச்சின் என்ற 26 வயது தொழிலாளி மற்றும் 61 வயதான மிட்டல் ஆகியோர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இருவரது  குடும்பத்தினரும் உறுப்பு தானம் செய்ய தானாக முன்வந்தனர். அதன்படி 2 இருதயங்கள், 4 சிறுநீரகங்கள், 4 கருவிழி வட்டங்கள் மற்றும் எலும்புகள் கடந்த 48 மணி நேரத்தில் வேறு நோயாளிகளுக்குப் பொருத்தப்படுள்ளன. இதன் காரணமாக […]

Categories

Tech |