Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் இனவெறியா..? பதவி விலகிய இந்திய வம்சாவளி எம்.பி…!!!

அமெரிக்க நாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி Tulsi Gabbard பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார். அமெரிக்க நாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். அந்த வகையில், அந்நாட்டின் ஜனநாயக கட்சியில் எம்.பி பதவியில் இருந்தவர் Tulsi Gabbard. இன்னிலையில், திடீரென்று அவர் எம்.பி பதவியை விட்டு தான் விலகுவதாக அறிவித்திருக்கிறார். மேலும், ஜனநாயக கட்சியில் இன வெறியும், போர் வெறியும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: அண்ணா அறிவாலயத்தில் தர்ணா… ஷாக் ஆன ஸ்டாலின்…. பெரும் பரபரப்பில் திமுக

திமுகவின் உடைய 15 வது அமைப்பு தேர்தலுக்கான வேடப்பு மனு தாக்கல் ஆனது கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. இறுதி நாள் ஆன இன்றோடு வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது. அடுத்து இரண்டு நாட்கள் வேப்பமனு பரிசினையானது நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கலை பொறுத்தவரை முதல் நாளான 22ஆம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர், அவை தலைவர், துணைச் செயலாளர் மற்றும் பொதுக்குழு – செயற்குழு உறுப்பினர்கள் போன்ற […]

Categories
உலக செய்திகள்

அலுவலகத்தில் இருந்த எம்.பி…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கரீபியன் தீவுநாடுகளில் டொமினிக் குடியரசும் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள்துறை மந்திரியாக ஒர்லண்டோ ஜோர்ஜ் மீரா பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் ஒர்லண்டோ நேற்றுகாலை அவர் தன் அலுவலகத்தில் வழக்கமான பணிகளை மேற்கொண்டு இருந்தார். அப்போது அலுவலகத்திற்கு வந்த நபர் தான் வைத்து இருந்த துப்பாக்கியை கொண்டு ஒர்லண்டோவை சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்த மந்திரி ஒர்லண்டோ ஜோர்ஜ் மீரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக […]

Categories
தேசிய செய்திகள்

மேடையிலேயே கன்னத்தில் விழுந்த அறை…. அரண்டு போன மல்யுத்த வீரர்…. என்னவாயிருக்கும்?….!!!!

ஜார்கண்ட் தலைநகரான ராஞ்சியில் தேசிய மல்யுத்த போட்டிகள் நடைபெற்றது. அந்தப் போட்டியில் உத்தரப்பிரதேச மாநிலம் கைசர்கஞ்ச் மக்களவை தொகுதி எம்.பி பிரிஜ்பூஷன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் அவர் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராகவும் பொறுப்பில் இருக்கிறார். இந்த நிலையில் போட்டியின்போது மல்யுத்த வீரர் ஒருவரது கண்ணத்தில் எம்.பி. பிரிஜ்பூஷன் திடீரென கன்னத்தில் அறைந்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத மல்யுத்த வீரர், அரண்டு போனார். மேலும் விழா மேடையில் அவர் நிதானம் இழந்த சம்பவம் சமூக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : மாநிலங்களவை உறுப்பினர்களாக திமுகவின் கனிமொழி, ராஜேஷ்குமார் போட்டியின்றி தேர்வு!!

மாநிலங்களவை உறுப்பினர்களாக திமுகவின் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் கேபி முனுசாமி, வைத்திலிங்கம் தங்களது எம்.பி பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.. அதனை தொடர்ந்து டாக்டர் கனிமொழி சோமு, கே.ஆர்.என் ராஜேஷ்குமார் ஆகியோர் 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு போட்டியிடுவதாக திமுக அறிவித்தது.. இதனை தொடர்ந்து சென்னை, தலைமை செயலகத்தில், சட்டப்பேரவை […]

Categories
உலக செய்திகள்

குழந்தையுடன் வந்த பெண் எம்.பி…. மகப்பேறு கால விடுமுறை…. பாராட்டு தெரிவித்த அவைத்தலைவர்….!!

பெண் எம்.பி ஒருவர் தனது குழந்தையை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு நாடாளுமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். இங்கிலாந்தில் நாடாளுமன்றத்தில் தொழிலாளர் கட்சியை சேர்ந்த பெண் எம்.பி-யான  ஸ்டெல்லா கிரீசி  என்பவர் தனது கைக்குழந்தையுடன் அவையில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். அதில் பெண்களுக்கான மகப்பேறு விடுமுறை காலத்தை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது அவையில் அமைதியாக இருந்த ஸ்டெல்லா கிரீசிக்கும் அவரது குழந்தைக்கும் பிரதிநிதிகள் சபையின் தலைவர் ஜேக்கப் ரீஸ் மோக் என்பவர் பாராட்டுகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : போட்டியின்றி எம்.பி ஆகும் டாக்டர் கனிமொழி, ராஜேஷ்குமார்!!

திமுகவைச் சேர்ந்த டாக்டர் கனிமொழி சோமு, கே.ஆர்.என் ராஜேஷ்குமார் போட்டியின்றி மாநிலங்களவை எம்.பி.யாகுகின்றனர். அதிமுகவின் கேபி முனுசாமி, வைத்திலிங்கம் தங்களது எம்.பி பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.. அதனை தொடர்ந்து டாக்டர் கனிமொழி சோமு, கே.ஆர்.என் ராஜேஷ்குமார் ஆகியோர் 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு போட்டியிடுவதாக திமுக அறிவித்தது.. இதனை தொடர்ந்து சென்னை, தலைமை செயலகத்தில், சட்டப்பேரவை செயலாளரும், […]

Categories
தேசிய செய்திகள்

உலகிலேயே உயரமான சாலை… லடாக்கில் திறந்து வைப்பு…!!!

உலகிலேயே உயரமான சாலை லடாக்கில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. லடாக்கில் லே பகுதியையும் பாங்காங் ஏரியையும் இணைக்கும் 18 ஆயிரத்து 600 அடி உயரத்தில் அமைந்த உலகிலேயே உயரமான சாலை நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்திய ராணுவத்தின் அம்பத்தி எட்டு என்ஜினியர் பிரிவு அமைந்துள்ள சாலையில் கேலா கணவாய் வழியாக செல்லக்கூடியது. இந்த சாலையை லடாக் மாநிலத்தின் எம்.பி. ஜம்யாங் செரிங் நம்கியால் திறந்து வைத்தார். இந்த சாலையை லடாக் இயம்பி ஜம்யங் ட்செரிங் நம்ஜியால் பொதுமக்களின் […]

Categories
தேசிய செய்திகள்

சைக்கிளை பயன்படுத்துங்கள்… பாஜக எம்பி…!!

பெட்ரோல் டீசல் விலை உயர்வதால் பொதுமக்கள் சைக்கிளை பயன்படுத்துங்கள் என்று பாரதிய ஜனதா எம்பி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் தாவணகெரே தொகுதி பா.ஜனதா இருப்பவர் சித்தேஷ்வர். இவர் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது பெட்ரோல் டீசல் விலை உயர்வை பற்றி செய்தியாளர்கள் இவர்களிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் மக்கள் சைக்கிளை பயன்படுத்தவேண்டும். சைக்கிளை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது. சிக்கனமாகவும் இருக்கும். இதன் மூலம் உடல் வலிமை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நான்கு வழிச்சாலை பணி தீவிரம்…. பொதுமக்களின் கோரிக்கை…. எம்.பி. நேரில் சென்று ஆய்வு….!!

நான்கு வழிச்சாலை பணிகளில் ஏதேனும் புகார்கள் இருந்தால் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று எம்.பி. தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் முதல் காவல்கிணறு வரை 4 வழிசாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை விஜய் வசந்த் எம்.பி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து பணிகளின் விவரம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்து விரைந்து முடிப்பதற்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது 4 வழிச்சாலை பணிகள் திட்ட இயக்குனர் வேல்ராஜ் […]

Categories
மாநில செய்திகள்

7 பேர் விடுதலை… திருமாவளவன் வலியுறுத்தல்…!!!

7 பேர் விடுதலையில் தமிழக அரசுக்கு அனைத்து அதிகாரம் உள்ளது என்று திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார். ஏழு பேர் விடுதலை செய்வதில் தமிழக அரசுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது என்று திருமாவளவன் எம் பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவர் விரைந்து முடிவு எடுக்குமாறு தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்த பிரச்சனையில் காட்டி இருக்கும் அக்கறையை நான் பாராட்டுகிறேன். […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு… ரவிக்குமார் எம்பி வேண்டுகோள்…!!

கேரளாவைப் போல் தமிழகத்திலும் ஒரு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று ரவிக்குமார் எம்பி தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல் படுத்தியது. இதைத் தொடர்ந்து இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளும் அமலுக்கு வந்துள்ளன. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருவதால் கேரளாவைப் […]

Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்கத்தில் 6-ம் கட்ட தேர்தல்… மகுவா மொய்த்ரா வாக்களிப்பு…!!

மேற்கு வங்கத்தில் ஆறாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் எம்பி மகுவா மொய்த்ரா வாக்களித்தார். மேற்குவங்கத்தில் மொத்தம் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். ஏற்கனவே ஐந்து கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று ஆறாம் கட்ட தேர்தல் நடந்து வருகின்றது. இதில்  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மகுவா மொய்த்ரா தனது வாக்கினை செலுத்தியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

“உங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் ஏன் கல்வி செலவை அளிக்க வேண்டும்”… சர்ச்சை கருத்தை கூறிய பாஜக எம்பி…!!

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்பி ஒருவர் நீங்கள் குழந்தை பெற்று கொள்கிறீர்கள் என்றால் அவர்களின் கல்வி செலவை நாங்கள் ஏன் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்பி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது தொகுதியில் பொது உரையாடலில் ஈடுபட்டு இருந்தார் .அப்போது பெண்கள் குழு ஓன்று இவரை அணுகி தனியார் பள்ளிகளில் கட்டணம் தள்ளுபடி செய்வதற்கான கருத்துகளைக் கூறியுள்ளனர். இதை பற்றி அவர் கூறிய போது […]

Categories
உலக செய்திகள்

அடடே..! சென்னை பெண்ணுக்கு பதவி…. அமெரிக்காவை கலக்கும் இந்திய பெண் …!!

அமெரிக்காவில் வணிகம் மற்றும் நிர்வாக சட்டம் தொடர்பான  துணைக் குழுவின் துணைத் தலைவராக தமிழ் பெண் ஒருவர் எம்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயக கட்சியை சேர்ந்த 55 வயதான பிரமிளா ஜெயபால் என்பவர் சென்னையை சேர்ந்த தமிழ் பெண் ஆவார். இவர் கடந்த 2017ம் ஆண்டு முதல் அமெரிக்க எம்.பி.யாக உள்ளார். மேலும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் வணிகம் மற்றும் நிர்வாக சட்டம் தொடர்பான துணைக் குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரமிளா […]

Categories
மாநில செய்திகள்

எங்கள் தொகுதி ” எம்எல்ஏ, எம்பியை காணவில்லை” கண்டுபிடிப்பவர்களுக்கு சன்மானம்… போஸ்டரால் பரபரப்பு..!!

ஆர்கே நகர் தொகுதியில் எம்பி, எம்எல்ஏ வை காணவில்லை என போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை ஆர்கே நகர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வெற்றி பெற்றார். அவரது மறைவுக்குப் பின்னர் ஆர்கே நகர் பகுதியில் நடந்த தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். இந்நிலையில் ஆர் கே நகர் தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை, மீனாம்பாள் நகர், ஜே ஜே நகர், கத்திவாக்கம் பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் ஒரு முக்கிய […]

Categories
உலக செய்திகள்

நியூசிலாந்தில் இந்தியா எம்.பி… சமஸ்கிருத மொழியில் பதவியேற்றதால்… உலக அரங்கில் பரபரப்பு..!!

இந்தியாவை சேர்ந்த நியூஸிலாந்து எம்பி ஒருவர் சமஸ்கிருதத்தில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். அமெரிக்கா தேர்தலில் பல்வேறு விசித்திரங்கள் நடந்தவண்ணம் உள்ளன. அண்மையில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட கவுரவ் சர்மா நியூசிலாந்து மேற்கு ஹாமிஸ்ட்ன் தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இவர் நியூசிலாந்தின் பூர்வீக மொழியான மாவோரியிலும், சமஸ்கிருதத்திலும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். இந்தி மொழியில் அமெரிக்க எம்பி ஒருவர் பதவி ஏற்றது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது – எதிர்க்கட்சிகள்..!!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே புதிய வேளான் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளன. இதற்கு எதிராக நாடாளுமன்றத்திலும், வெளியிலும் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க் கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு எதிரான வேளாண்  சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன […]

Categories
தேசிய செய்திகள்

மும்பை செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனைக்கு ரூ.1 கோடி உதவி: ப.சிதம்பரம்

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான பி.சிதம்பரம் தனது எம்.பி. நிதியில் இருந்து ரூ.1 கோடியை மும்பை செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனைக்கு வழங்கியுள்ளார். தெற்கு மும்பையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனை கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளில் ஒன்றாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 33 பேருக்கு கொரோனா வைரஸ் தோற்று உறுதியாகியுள்ளது.பிம்ப்ரி- சின்ச்வாட்டில் 19, மும்பையில் 11, அகமதுநகர், சதாரா மற்றும் வசாய் ஆகிய இடங்களில் தலா ஒருவருக்கு கொரோனா வைரஸ் […]

Categories

Tech |