துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டி கடந்த 24ஆம் தேதி நடைபெற்றது . இந்த போட்டி வரும் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்திய அணியின் சார்பில் வலுதூக்கும் போட்டியில் கலந்துகொண்ட சங்கரன்கோயில் எம்எல்ஏ ராஜா வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்ட இவர் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். இதை தொடர்ந்து தமிழக அரசின் பொது கணக்கு குழு உறுப்பினராக இவர் […]
