Categories
மாநில செய்திகள்

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்…! எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது போலீசார் வழக்கு பதிவு..!!

கரூரில் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி கூடுதல், சாலை மறியல் செய்தது உள்ளிட்ட பிரிவில் எம்.ஆர் விஜயபாஸ்கர் உட்பட 10 பேர் மீது தான்தோன்றி மலை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் முறைகேடு நடப்பதாக கூறி ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடந்தது..

Categories
அரசியல்

எல்லாத்துக்கும் பொய் சொல்லியே…. மக்களை ஏமாற்றுகிறார்கள்…. மாஜி அமைச்சர் குற்றச்சாட்டு…!!!

கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியத்திற்குட்பட்ட மாவட்ட ஊராட்சி குழு 8வது வார்டு உறுப்பினர் பதவிக்காக அதிமுக சார்பில் போட்டியிடும் முத்துக்குமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, “திமுக அரசானது தேர்தலில் கூறிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மேலும் இதற்கு அவர்கள் பொய்யான காரணங்களை கூறி பொது மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். நீட் தேர்வை ஆட்சிக்கு வந்த உடனே ரத்து செய்து […]

Categories
அரசியல்

நம்ம ஊர் அறிவாளி அமைச்சர்…. அணில், பாம்பு கதை சொல்வார்…. அந்த கதையெல்லாம் வேணாம்…!!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் செயல்படவேண்டிய ஆலோசனை கூட்டம் கரூர் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்ஆர் விஜயபாஸ்கர், “தற்போது நீட் தேர்வு குறித்து திமுக அரசு பேசுகின்றது. இதனை கொண்டுவந்தது அப்போது மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியும், கூட்டணிக் கட்சியாக இருந்த திமுகவும் தான். அப்போது எதுவுமே செய்யாத திமுக கட்சி இப்போது நீட் தேர்வினை வைத்து அரசியல் செய்கிறது. தமிழகத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக அரசு ஊழியர்களிடம்…. பணம் வசூல் செய்கிறது…. அட இதை யாரு சொல்றா தெரியுமா…??

விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக் கழகத்தோடு இணைப்பதற்கான தீர்மானம் இன்று சட்டப்பேரவை நிறைவேற்றப்பட்டதை கண்டித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கலைவாணர் அரங்கம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட அதிமுக செயலாளாருமான எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் கரூர் அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் இதில் கரூர் பேருந்து நிலையம் வரை சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது […]

Categories
மாநில செய்திகள்

“எனக்கு சொந்த வீடுகூட கிடையாது”…. ஷாக் கொடுத்த முன்னாள் அமைச்சர்….!!!!

தமிழகத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்  வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்பட்டது. மேலும் நேற்றைய தினம் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில்  எம் ஆர் விஜயபாஸ்கர்  தற்போது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதன்படி அவர் தனது சொந்த வீடுகூட கிடையாது என்று கூறியுள்ளார் மேலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை என்பது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு… ஓ.பி.எஸ் கண்டனம்…!!!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்துகிறார்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்  சாட்டியிருக்கிறார். முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான சென்னை மற்றும் கரூரில் உள்ள 24 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. இது தொடர்பாக சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், “ ரெய்டு மூலமாக அச்சுறுத்தினால் அதனையும் எதிர்கொள்ள அதிமுக தயாராகவே உள்ளது. இது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது…. சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு….!!!

அதிமுக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.கரூர் மற்றும் சென்னையில் உள்ள அவருக்கு சொந்தமான 21 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சராக இருந்தபோது போக்குவரத்துத்துறையில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது. 30-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். எம்.ஆர். விஜயபாஸ்கரின் வீடு, சாயப்பட்டறை, கல் குவாரி, அவரது சகோதரர் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக முன்னாள் அமைச்சர்…. எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு….!!!!

அதிமுக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.கரூர் மற்றும் சென்னையில் உள்ள அவருக்கு சொந்தமான 21 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சராக இருந்தபோது போக்குவரத்துத்துறையில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது. 30-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். எம்.ஆர். விஜயபாஸ்கரின் வீடு, சாயப்பட்டறை, கல் குவாரி, அவரது சகோதரர் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

எடப்பாடியாரை குறை சொன்னால் நாக்கு அழுகிவிடும் எம். ஆர். விஜயபாஸ்கர் படம் இன்றி ஒட்டப்பட்ட போஸ்டர்கள்..!!

கரூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு, சிறப்பு வேலாண் மண்டலம், மீனவர்களுக்கு 5000 இலவச வீடுகள், மாவட்டந்தோறும் மருத்துவ கல்லூரிகள் என கரூர் நகர் முழுவதும் தமிழக அரசின் 23 நலத்திட்டங்களை பட்டியலிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. எடப்பாடியாரை குறை சொன்னால் நாக்கு அழுகிவிடும் என ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில் நேதாஜி சுபாஷ் சேனை தமிழ்நாடு என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கரூரைச் சேர்ந்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் புகைப்படம் […]

Categories

Tech |