Categories
மாநில செய்திகள்

சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு… சிறப்பு ஊக்கத்தொகை…. அமைச்சர் அறிவிப்பு….!!!!!

கரும்புக்குரிய சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவது பற்றி தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 2021-22 அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார். சிறப்பு ஊக்கத்தொகையாக ரூபாய்.195 வழங்கப்படும். இதன் வாயிலாக சுமார் 1.21 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 2021-22 அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, சிறப்பு ஊக்கத் […]

Categories
மாநில செய்திகள்

எப்போதும் மாப்பிள்ளையாக இருக்க…. இதை மட்டும் சாப்பிடுங்க….! அமைச்சரின் டிப்ஸ்…!!!!!

 “எப்போதும் மாப்பிள்ளை போல் இருக்க, மாப்பிள்ளை சம்பா அரிசி சாப்பிடுங்கள்” எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பொன்விழாவை முன்னிட்டு மதுரையில் நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் அமைச்சர்எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,  தமிழகத்தில் தனித்துறை 92 லட்சம் விவசாயிகள் நெல் உற்பத்தி செய்கின்றனர். பூந்தி காலத்தில் மன்னர்கள் மட்டுமே சாப்பிட்ட மாப்பிள்ளை சம்பா அரிசி சர்க்கரை நோயை கட்டுப்படுத்தல் என்பதால் தற்போது அனைவரும் சாப்பிட ஆர்வம் காட்டி வருகின்றனர். எப்பொழுதும் மாப்பிள்ளை போல் இருக்க வேண்டுமா? அப்படியானால் […]

Categories
மாநில செய்திகள்

காலி பணியிடம் நிரப்பப்படும்…. சட்டசபையில் உறுதி அளித்த வேளாண்துறை அமைச்சர்….!!!!

இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் நீர்வளத் துறை மற்றும் வேளாண்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கிய பிறகு முதலில் கேள்வி நேரம், கேள்வி நேரம் முடிந்த பிறகு நீர்வளத் துறை மற்றும் வேளாண்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. கேள்வி நேரத்தில் தமிழகம் முழுவதும் வேளாண்மை துறையில் படித்து முடித்து உள்ள இளைஞர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி சட்டப்பேரவையில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : சம்பா பயிர்களுக்கான காப்பீடு விரைவில் அறிவிக்கப்படும் – அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்..!!

அறுவடை நடந்து வரும் நிலையில், சம்பா பயிர்களுக்கான காப்பீடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று வேளாண்மைதுறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.. கடலூரில் வேளாண்மைதுறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.. அப்போது அவர், 655 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 3.35 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.. குறுவை சாகுபடி முடிந்து சம்பா சாகுபடி நடைபெற்று வரும் நிலையில், எப்படி குறுவை சாகுபடிக்கு பயிர்காப்பீடு எப்படி கட்ட சொல்வது?.. சம்பா பயிர்களுக்கான காப்பீடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.. […]

Categories

Tech |