காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடா என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். ராகுல் காந்தி டிசம்பர் 25-ஆம் தேதி முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை நடைபயணத்துக்கு இடைவெளி விட்டிருக்கும் நிலையில், ஜனவரி 3-ஆம் தேதி நடை பயணமானது ஸ்ரீ நகரில் நிறைவு பெறும். இந்நிலையில் ராகுல் காந்தி நடைபயணத்தின் போது வெறும் வெள்ளை நிற டி-ஷர்ட் மற்றும் அணிந்து இருப்பார். ஆனால் ராகுலுடன் நடந்த […]
