கடலூர் முந்திரி ஆலையில் கோவிந்தராசு என்ற தொழிலாளி கொல்லப்பட்ட கொலை வழக்கில் கடலூர் எம்பி ரமேஷை கைது செய்ய சிறிதும் தாமதிக்க கூடாது என்று ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் எம்பி டி ஆர் வி ரமேஷ்க்கு சொந்தமான முந்திரி ஆலையில் தொழிலாளி கோவிந்தராசு என்பவர் கொடூரமான முறையில் அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் உதவி உதவியாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பான […]
