Categories
மாநில செய்திகள்

JEE தேர்வுக்கு தமிழக மாணவர்கள் விண்ணப்பிப்பதில் சிக்கல்…. எம்.பி சு. வெங்கடேசன் மத்திய மந்திரிக்கு அவசர கடிதம்….!!!!

இந்தியாவில் மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்வதற்கு ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான விண்ணப்பத்தில் தற்போது தமிழக மாணவர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது ஜேஇஇ நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்கள் கட்டாயமாக 10-ம் வகுப்பு மதிப்பெண்ணை குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் கடந்த வருடம் தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டதால் அவர்களுடைய மதிப்பெண்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால் 10-ம் […]

Categories
அரசியல்

தமிழகத்துக்கு மட்டும் இவ்ளோ தானா?…. இதுலாம் நியாமா?…. கம்யூனிஸ்ட் எம்பி ஆவேசம்….!!!!

கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் தமிழகத்துக்கான ரயில்வே திட்டங்கள் குறித்தும், மத்திய அரசு இந்த ரயில்வே திட்டங்களுக்காக ஒதுக்கியுள்ள நிதி குறித்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” ஒன்றிய அரசு தமிழகத்திற்கான புதிய ரயில் வழித்தட திட்டங்களை மீண்டும் புறக்கணித்துள்ளது. மேலும் 8 புதிய திட்டங்களுக்கு வெறும் ரூ.1,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மதுரை போடிநாயக்கனுர் அகல ரயில் பாதை திட்டம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக தாமதமாகிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து பலமுறை முறையீடு […]

Categories
தேசிய செய்திகள்

அறிவியல் முனைப்பிற்கும் ஹிந்திக்கும் என்ன தொடர்பு?…. சு.வெங்கடேசன் எம்பி கேள்வி….!!!

நகிஷோர் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா என்கிற திட்டத்தில் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் தேர்வுகள் அனைத்து மொழிகளிலும் நடத்தப்படவேண்டும் என்று மத்திய அறிவியில் மற்றும் தொழில் நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு மதுரை எம்பி சு. வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், ” அறிவியல் முனைப்பிற்கும் ஹிந்திக்கும் என்ன தொடர்பு? கிஷோர் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா என்கிற திட்டத்தில் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் தேர்வுகள் அனைத்து மொழிகளிலும் நடத்தப்படவேண்டும்.கேரளத்திற்கு 13 தேர்வுமையங்கள்.ஆனால் தமிழகத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி நடக்காத காலத்தில்….. வசூலித்த கல்விக்கட்டணத்தை…. திரும்ப கொடுக்க எம்பி சு.வெங்கடேசன் கோரிக்கை…!!!

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பள்ளியில் முன்கூட்டியே மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து வசூலித்த கட்டணத்தை திரும்ப அளிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய கல்வித் துறை அமைச்சரிடம் எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். அதில்  11ம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு முதல் காலாண்டுக்கும், இரண்டாவது காலாண்டில் ஒன்றறை மாதத்துக்கும் சேர்த்து ரூ.3150 கல்வி கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆகஸ்ட் மாதத்தில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு ஏப்ரல் மாதத்திலிருந்து கல்வி கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி பதினோராம் வகுப்பில் சேராத காலத்தில் டியூஷன் […]

Categories
மாநில செய்திகள்

8 மாத கருவை சுமந்து…. கொரோனா போர்க்களத்தில் உயிர்த்தியாகம்…. எம்பி சு.வெங்கடேசன் உருக்கம்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவிற்கு சாமானிய மக்கள் மட்டுமில்லாமல் அரசியல் பிரபலங்கள், சினிமா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நிதியமைச்சரே! தேர்தல் பயம் தொடரட்டும்… திமுக எம்பி சரமார கேள்வி…!!!

நிதி அமைச்சரே உங்களுக்கு தேர்தல் பயம் தொடரட்டும் என மதுரை எம்பி வெங்கடேசன் சரமாரியாக அவருக்கு கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
அரசியல்

“கொரோனா மரணம்” 3இல் 1%…. உண்மையை மறைக்கீங்களா…? MP கேள்வி….!!

கொரோனா மரணங்களை தமிழக அரசு மறைக்கிறதா? என எம்பி சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. இது ஒருபுறமிருக்க, கொரோனாவால் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படி நேர்மறையான விஷயங்களை அரசு வெளிப்படையாக காட்டும் பட்சத்தில், அதிகப்படியான மரணங்களை அரசு […]

Categories

Tech |