இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சேவும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கடந்த மாதம் 9 ஆம் தேதி போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டம் அதிபர் அலுவலகம் அருகில் உள்ள காலிமுக திடலிலும், மகிந்த ராஜபக்சே வீடு அமைந்துள்ள டெம்பிள் ட்ரீஸ் ஆகிய பகுதியில் போராட்டம் நடைபெற்றது. இதனிடையில் அமைதியாக போராடிய வந்தவர்கள் மீது கடந்த 9ஆம் தேதி ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியினர் கடுமையாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் […]
