கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் கடந்த 1986-ஆம் ஆண்டு கலப்பு திருமணம் செய்வதற்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என அரசாணை இயற்றப்பட்டது. அதன்படி மாற்றுத்திறனாளிகள், விதவைகள் மற்றும் பணியில் இருக்கும் போது உயிரிழந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு அடுத்தபடியாக அரசு வேலைவாய்ப்பில் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு […]
