Categories
தேசிய செய்திகள்

எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீது இவ்வளவு வழக்குகள் நிலுவையில் இருக்கு?…. சுப்ரீம்கோர்ட்டில் அறிக்கை தாக்கல்….!!!!!

எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மீதானவழக்குகளை விரைந்து விசாரிக்கவேண்டும் என கோரி வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் சார்பாக சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்குமாறு சிபிஐ மற்றும் பிற அமைப்புகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் “சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ்(பிஎம்எல்ஏ), அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்குகளில் 51 எம்.பிக்கள், 71 எம்எல்ஏக்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது. அத்துடன் 51 எம்பிக்கள், 71 எம்எல்ஏக்கள் மீது உள்ள […]

Categories
உலக செய்திகள்

இலங்கை: பிரதமரை நீக்க வேண்டும்…. வலியுறுத்திய எம்.பி.க்கள்…. வெளியான தகவல்…..!!!!

இலங்கை நாட்டில் அதிபா் அலுவலத்தை முற்றுகையிட்டு மக்கள் தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டு வரும் சூழ்நிலையில், பிரதமா் மகிந்த ராஜபட்சவை நீக்கிவிட்டு புதிய அமைச்சரவையை அமைக்குமாறு அதிபா் கோத்தபயராஜபட்சவிடம் நாடாளுமன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தி இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் பின்னடைவில் இருந்து நாட்டை மீட்டெடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய பட்டியலையும் அந்நாட்டு அதிபரிடம் எம்பிக்கள் சமா்ப்பித்துள்ளனா். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மகிந்த ராஜபட்ச அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை கூட்டணிக் […]

Categories
உலக செய்திகள்

“உங்களை தூக்கில் தொங்க விட்டு விடுவேன்….” எம்பிக்களுக்கு கொலை மிரட்டல்…. பிரபல நாட்டில் பரபரப்பு…..!!

அமெரிக்க எம்பிக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த ட்ரம்பின் ஆதரவாளரான ரைடர் வினிகர் என்பவருக்கு 33 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஹேம்ப்ஷயர் மாகாணத்தைச் சேர்ந்த ரைடர் வினிகர் என்பவர் அமெரிக்காவின் முன்னால் அதிபர் ட்ரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்துள்ளார். இவர் கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ட்ரம்புக்கு ஆதரவாக அவருக்குப் பின்னால் நிற்காவிட்டால் ஆறு எம்பிகளை தூக்கில் தொங்க விட்டு விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் […]

Categories

Tech |