எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளுக்காக விண்ணப்பிக்க அரசு செப்டம்பர் 18ஆம் தேதி வரை அவகாசம் கொடுத்துள்ளது. நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் என அரசு உத்தரவு தெரிவித்திருந்தது. மேலும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வுக்கு உரிய கட்டணம் செலுத்தி இருந்தால் அவர்கள் அனைவரும் பாஸ் எனவும் அரசு தெரிவித்திருந்தது. தற்பொழுது கல்லூரி பள்ளிகளில் மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில்,தமிழகத்தில் உள்ள அரசு […]
