ஆந்திரபிரதேசத்தில் பாஜக-வை சேர்ந்த மேலவை எம்பியாக ஜி.வி.எல் நரசிம்ம ராவ் இருக்கிறார். இதற்கிடையில் சமையலுக்கு பயன்படும் காய்ந்த மிளகாய்கள் விற்பனையானது குண்டூரில் பெரிய அளவில் நடைபெறும். இதன்காரணமாக மிளகாய் வத்தலின் வர்த்தக மையமாகவும் அந்நகரம் இருக்கிறது. இதை முன்னிட்டு நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்க நரசிம்ம ராவ் குண்டூருக்கு சென்று உள்ளார். ஆதரவாளர்களுடன் சென்ற அவர் அப்பகுதியிலுள்ள பசு ஒன்றை தொட்டு வணங்க முயற்சித்துள்ளார். எனினும் அந்த பசு அவரை பக்கத்தில் நெருங்கவிடவில்லை. அதற்கு பதில் அவரை […]
