Categories
தேசிய செய்திகள்

பசுவை தொட்டு கும்பிட சென்ற எம்பிக்கு…. காத்திருந்த அதிர்ச்சி…. பரபரப்பு சம்பவம்….!!!!

ஆந்திரபிரதேசத்தில் பாஜக-வை சேர்ந்த மேலவை எம்பியாக ஜி.வி.எல் நரசிம்ம ராவ் இருக்கிறார். இதற்கிடையில் சமையலுக்கு பயன்படும் காய்ந்த மிளகாய்கள் விற்பனையானது குண்டூரில் பெரிய அளவில் நடைபெறும். இதன்காரணமாக மிளகாய் வத்தலின் வர்த்தக மையமாகவும் அந்நகரம் இருக்கிறது. இதை முன்னிட்டு நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்க நரசிம்ம ராவ் குண்டூருக்கு சென்று உள்ளார். ஆதரவாளர்களுடன் சென்ற அவர் அப்பகுதியிலுள்ள பசு ஒன்றை தொட்டு வணங்க முயற்சித்துள்ளார். எனினும் அந்த பசு அவரை பக்கத்தில் நெருங்கவிடவில்லை. அதற்கு பதில் அவரை […]

Categories
உலக செய்திகள்

சுவெல்லா நியமனம் ஒரு தவறான முடிவு… ரிஷி சுனக்கை குற்றம் சாட்டையை எதிர்க்கட்சி எம்பி…!!!!!

இங்கிலாந்தில் போரீஸ் ஜான்சனுக்கு பின் பிரதமராக கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்ட லிஸ்ட்ரஸ் அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண்ணான சுவில்லா பிரேவர் மேன் உள்துறை மந்திரி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் மந்திரியான பெண் அவர் அளித்த பேட்டி இந்தியா உட்பட சர்வதேச அரங்கில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. அதாவது அவர் அளித்த பேட்டியில் விசா காலகெடு முடிவடைந்த பின்பும் இங்கிலாந்தில் தங்கி இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும் இங்கிலாந்து […]

Categories
உலகசெய்திகள்

இங்கிலாந்து பிரதமர் ஆவாரா ரிஷி சுனக்…? பலரின் ஆதரவு யாருக்கு…? இன்று மாலைக்குள் தெரியும் முடிவு…!!!!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக கடந்த ஐந்தாம் தேதி லீஸ் டிரஸ் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து லீஸ் டிரஸ்ஸுக்கு அடுத்தடுத்து நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களில் இங்கிலாந்து அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது டிரஸ்சின் அமைச்சரவையில் நிதி மந்திரியாக இருந்த குவாசி வார்தெங் கடந்த 14ஆம் தேதி நீக்கப்பட்டு ஜெரமி ஹண்ட் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சர்ச்சை முடிவுக்கு வருவதற்கு முன்னால் உள்துறை மந்திரியான இந்திய வம்சாவளி பெண் சுவெல்லா கடந்த […]

Categories
உலக செய்திகள்

அதிபர் பதவியை கைப்பற்றுவது யார்?…. பிரபல நாட்டில் “மீண்டும் நடைபெறும் தேர்தல்”…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இங்கிலாந்தில் மீண்டும் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுகிறது. இங்கிலாந்து நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால் கன்சர்வேடிவ் கட்சியில் எழுந்த எதிர்ப்பு மற்றும் மன அழுத்தம் காரணமாக  பிரதமராக உள்ள லிஸ் டிரஸ் பதவி விலகுவதாக கடந்த வாரம் அறிவித்தார். இதனையடுத்து புதிய தலைவரை  தேர்வு செய்யும் நடைமுறைகளை அடுத்த வாரத்திற்குள் முடிக்க வேண்டும். அதில் குறைந்தது 100 எம்.பி.களின் ஆதரவு உள்ளவர்கள் தான் இந்த தேர்தலில் போட்டியிட முடியும். ஆனால் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

சவாலை ஏற்று உடல் எடையை குறைத்த எம்பி-க்கு…. இவ்வளவு கோடியா?…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

உஜ்ஜைன் எம்பி அனில் ஃப்ரோஜியா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் சவாலை ஏற்று 32 கிலோ உடல் எடையை குறைத்து கோடிக் கணக்கிலான தொகையை பரிசாக பெற்றுள்ளார். இது தொடர்பாக அனில் ஃப்ரோஜியா கூறியதாவது, இந்திய பிரதமர் நரேந்திரமோடி சென்ற 2019ஆம் வருடம் ஃபிட் இந்தியா இயக்கத்தை துவங்கினார். இதன் முக்கியமான நோக்கம் மக்கள் தங்களது உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதே ஆகும். இதுபற்றி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சர் நிதின் […]

Categories
தேசிய செய்திகள்

வெறும் கைகளால் பள்ளி கழிவறையை சுத்தம் செய்த பாஜக எம் பி… வைரலாகும் வீடியோ…!!!!

மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி எம்பி ஜனார்த்தன் மிஸ்ரா பெண்கள் கழிவறையை வெறும் கைகளால் சுத்தம் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா தொகுதி எம்பி ஜனார்த்தன் மிஸ்ரா பள்ளியில் நடைபெற்ற மரம் நடும் விழாவில் கலந்து கொண்டுள்ளார். அதன்பின் பெண்கள் கழிவறைக்கு சென்ற அவர் அங்கு சுத்தமாக இருந்த கழிவறையை வெறும் கைகளாலே சுத்தம் செய்து அங்குள்ளோரை ஆச்சரியப்படுத்தியுள்ளார். தூய்மை இந்தியா திட்டத்தை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அரசு பள்ளிகளில் “காலை உணவு வழங்கும் திட்டம்”… நாமக்கல்லில் நாளை தொடக்கம்…!!!!!

நாமக்கலில் முதல் கட்டமாக 50 அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் நாளை தொடங்கப்பட இருப்பதாக எம்பி கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களை கருத்தில் கொண்டு அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை வேலைகளில் சத்தான உணவு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் தொடங்கி வைக்க இருக்கின்றார். இதன் பிறகு நாளை அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

சேலத்தில் மூன்று புதிய வசதிகள்…. என்னென்ன தெரியுமா?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

சேலத்தில் கல்வி, சுகாதாரம், வர்த்தகம் என எல்லாவற்றிலும் மிகவும் பிரபலமான நகரமாக காணப்படுகிறது. எனவே அதிகரித்துவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சேலத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில் ரயில்வே வாரிய தலைவர் வி.கே.திரிபாதியை சேலம் மக்களவைத் தொகுதியின் திமுக எம்.பி. பார்த்திபன் நேரில் சந்தித்து பேசினார். அப்போது மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த மனுவில் மூன்று விஷயங்கள் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, சேலம் முதல் விருத்தாசலம் வரை இயக்கப்படும் பயணிகள் ரயில் சேவையை கடலூர் துறைமுகம் […]

Categories
தேசிய செய்திகள்

பெண்ணை அடிக்கும் ஆண் கையை உடைப்பேன்…. மகாராஷ்டிரா எம்பி ஆவேசம்…!!!!!

மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கடந்த சில நாட்களுக்கு முன்பு புனேக்கு பயணம் மேற்கொண்ட போது, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தின்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் தொண்டர் மீது பாஜகவை சேர்ந்த வர்கள் தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின மகளும், பாராளுமன்ற உறுப்பினருமான சுப்ரியா சுலே ஜல்கான் பகுதியில் நடைபெற்ற […]

Categories
உலக செய்திகள்

அடித்து கொல்லப்பட்ட இலங்கை எம்.பி…. உடற்கூறு ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!!

இலங்கை எம்பி அடித்துக் கொல்லப்பட்டதாக உடற்கூறு ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இலங்கை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி பல்வேறு சிக்கல்களை சந்தித்து கொண்டிருக்கிறது. நாடு முழுக்க நடந்த போராட்டங்களில் கலவரம் வெடித்தது. இதில், ஆளுங்கட்சியை சேர்ந்த எம்.பியான அமரகீர்த்தியும், அவரின் பாதுகாவலரும் உயிரிழந்தனர்.  அமரகீர்த்தி, தன் வாகனத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்தி நிறுத்திய போது, அவர்களை துப்பாக்கியால் சுட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனவே, போராட்டக்காரர்கள், அவரைத் தாக்கியுள்ளனர். அப்போது, அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து அவரின் உடல், […]

Categories
மாநில செய்திகள்

“கவர்னர் பாதுகாப்பு”.. இடையூறு வந்திருந்தால் கண்டனத்துக்குரியது…. எம்.பி பேட்டி…..!!!!!!

சிவகங்கை  மாவட்டத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது “கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டுமென விருப்பப்பட்டால் அது ஜனநாயகம் முறையில் இருத்தல் வேண்டும். ஆனால் அவரது பயணத்துக்கோ, பாதுகாப்புக்கோ இடையூறு வந்து இருந்தால் அது கண்டனத்துக்குரியது ஆகும். இச்சம்பவத்தை தமிழ்நாட்டில் பாஜக. மாநில தலைவர் அண்ணாமலை வைத்து சட்டம்-ஒழுங்கு கெட்டுள்ளது என்று கூறியது ஏற்கத்தக்கதல்ல.  திமுக, காங்கிரஸ் கட்சிக்கு இடையில் உள்ள தேர்தல் உடன்பாட்டின் அடிப்படையில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்திலிருந்து 2 பேரை எம்.பி.,யாக்க… பிரதமர் போட்ட பிளான்…. யாராக இருக்கும்?…..!!!!!

பிரதமர் நரேந்திர மோடிக்கு எப்போதுமே தமிழகம் மீதும், தமிழ் மீதும் தனிபாசம் உள்ளது. அவர் செங்கோட்டையில் கொடியேற்றினாலும், பார்லிமென்டில் பேசினாலும், தமிழின் பெருமைகளை கூறாமல் இருக்கமாட்டார். தமிழ்நாட்டின் மீது தனிகவனம் செலுத்திவரும் மோடி, தற்போது ஒரு புது முடிவு எடுத்துள்ளாராம். அதாவது அவர் தமிழகத்தில் இருந்து 2 பேரை ராஜ்யசபா எம்.பி.,யாக்கப் போகிறார். தமிழ்நாடு சட்டசபையில் பாஜகவிற்கு 4 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே உள்ள சூழ்நிலையில், மோடி இதற்கு ஒரு ஸ்பெஷல் திட்டம் வைத்து இருக்கிறார். ராஜ்யசபா தேர்தலில் […]

Categories
அரசியல்

மக்களை முட்டாளாக்கும் பாஜக…. “இலங்கையில் நடந்தது இங்கும் நடக்கும்”…. ஜோதிமணி….!!!!

இலங்கையில் நடந்தது போல் இங்கும் நடக்கும் என்று ஜோதிமணி எம்பி தெரிவித்துள்ளார். மக்களை முட்டாளாக்கும் செயலை பாஜக செய்து வருகிறது. அப்படி செய்தால் இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் நிலை கூடிய விரைவில் இந்தியாவிலும் நடக்கும் என்று அவர் தெரிவித்தார். இலங்கை நிலவரம் தினசரி கலவரமாக மாறி வருகிறது. அங்கு மக்கள் அரசுக்கும் ஆட்சியாளருக்கும் எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மேலும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பதவி விலக கோரி போராட்டங்கள் நடந்து வருகின்றது. இந்நிலையில் இந்தியாவிலும் இலங்கை போன்ற […]

Categories
தேசிய செய்திகள்

“ராஜ்யசபா”…. மொத்தம் 72 எம்.பி.க்களுக்கு…. வெகுஜன பிரியாவிடை…..!!!!

அடுத்த 3 மாதங்களுக்குள் ஓய்வுபெறும் 72 எம்பிக்களுக்கு ராஜ்யசபா வெகுஜன பிரியாவிடை அளிக்கும். இதனையடுத்து அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரல் ஏதும் இன்றி வியாழக்கிழமை(இன்று) ராஜ்யசபா எம்பிக்களின் பிரியாவிடை உரைக்கு நாள் முழுமையாக ஒதுக்கப்பட்டது. அதன்படி மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், முக்தார் அப்பாஸ் நக்வி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, காங்கிரஸ் ராஜ்யசபா துணைத் தலைவர் ஆனந்த் சர்மா, தலைமைக் கொறடா ஜெய்ராம் ரமேஷ், கபில் சிபல், நியமன உறுப்பினர்கள் மேரி கோம், […]

Categories
அரசியல்

“எங்களுக்கு ஓட்டு போடலனா புல்டோசர வைத்து ஏத்துவேன்…!!” பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு…!!

உத்திர பிரதேசத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தெலுங்கானா பாஜக எம்பி ராஜாசிங் கூறியதாவது, உத்தர பிரதேச தேர்தலில் அதிக அளவிலான மக்கள் வாக்களித்துள்ளதாக கூறப்படுகிறது. யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக தான் அத்தனை மக்களும் வீட்டிலிருந்து வெளியே வந்து வாக்களித்துள்ளனர் என சிலர் கூறுகின்றனர். அவ்வாறு எதுவும் நடக்கும் பட்சத்தில் எங்களுக்கு எதிராக வாக்களித்தவர்களை நாங்கள் கண்டுபிடிப்போம். எங்களுக்கு எதிராக எந்த பகுதிகளில் அதிகம் வாக்கு பதிவானது என்பதை கண்டுபிடித்து அந்த […]

Categories
அரசியல்

“முடிஞ்சா தொட்டுப்பார்.! ஐ அம் வெயிட்டிங்….!!” இந்து மக்கள் கட்சிக்கு எம்.பி விடுத்த சவால்….!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் தர்மபுரி எம்பி செந்தில்குமார் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, பல அமெரிக்க மாகாணங்களை விட மொத்த பதிவில் தமிழகம் முன்னேறி இருக்கிறது. மேலும் சுயமரியாதைத் திருமணச் சட்டம் நாடு முழுவதும் கொண்டு வரப்பட வேண்டி தனிநபர் மசோதாவை எம் பி செந்தில்குமார் தாக்கல் செய்தார். பெரியாரின் முக்கியமான கொள்கைகளில் ஒன்றான சுயமரியாதை திருமணச் சட்டத்தை இந்தியா […]

Categories
அரசியல்

“நீட் என்றாலே அது மாணவர்களுக்கு வேட்டு தான்”…. கொந்தளித்து கடிதம் எழுதிய எம்பி….!!!!

2022 ஆம் ஆண்டுக்கான நீட் விடுதலை தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என வெங்கடேசன் எம்பி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் முதுகலை படிப்பிற்கான கலந்தாய்வு வரும் முன்னரே 2022 ஆம் ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.2021 நீட் முதுகலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு இன்னும் நடந்த பாடில்லை. இதில் அகில இந்திய இடங்கள், மத்திய மற்றும் நிகர் […]

Categories
அரசியல்

1 இல்ல, 2 இல்ல…. மொத்தம் 23 கோரிக்கை…. மனு கொடுத்த அமைச்சர்…. என்னென்னனு பாருங்க….!!!

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் முதல்வரை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளார். மதுரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் 23 கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை முதலமைச்சரிடம் நேற்று நேரில் சந்தித்து வழங்கினார். அந்த மனுவில் உள்ள கோரிக்கைகள் பின்வருமாறு, மதுரையில் புதிய தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட வேண்டும். மதுரையில் அதி நவீன தொலைத்தொடர்பு தொழில்நுட்ப பூங்காவை உருவாக்க வேண்டும். காமராஜர் பல்கலைக்கழகத்தில் சைடல் பூங்கா உருவாக்கப்பட வேண்டும். மதுரையில் உள்ள மத்திய சிறையை மதுரையைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிக்கு […]

Categories
அரசியல்

இந்தி மொழி பற்றி பேசினால் மாணவர்களை மிரட்டுவதா….! எம்பி ஆதங்கம்…..!!!

மொழி பாகுபாட்டை நீக்க சொன்னால் மாணவர்களை மிரட்டுவதா என வெங்கடேசன் ஆதங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார். சி.எம்.ஏ (இண்டர்) தேர்வு விதிமுறை எண் 13 இன் படி இந்தி வழி மாணவர்கள் பிரிவு B,C, D யில் உள்ள கேள்விகளுக்கு எழுத்து அல்லது தட்டச்சு மூலம் பதில் அளிக்க முடியும். ஆனால் இந்தி வழி அல்லாத மாணவர்களுக்கு தட்டச்சு மட்டுமே செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. இது இந்தி வழி அல்லாத மாணவர்களுக்கு தேர்வில் விடை அளிக்க […]

Categories
உலக செய்திகள்

“நாடாளுமன்றத்தில் இனிப்பு கொடுத்த எம்.பி இடைநீக்கம்….. கென்யாவில் பரபரப்பு…..!!

கென்யா நாட்டில் நாடாளுமன்றத்தில் பிற எம்பிக்களுக்கு இனிப்பு கொடுத்த பெண் எம்பி-யை  சபாநாயகர் இடைநீக்கம் செய்திருக்கிறார். கென்யாவில் இருக்கும் நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை அன்று சர்ச்சையான விவாதம் நடைபெற்றது. அந்த சமயத்தில், பெண் எம்.பி. பாத்திமா கெடி, பிற எம்.பி.க்களுக்கு மிட்டாய் கொடுத்தார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பில் அவர் கூறியதாவது, அதிக நேரமாக விவாதம் நடைபெற்றது. எனவே, எம்.பி.க்களின் சர்க்கரை அளவு குறைந்தது. அதனால் தான், அவர்களுக்கு இனிப்பு கொடுத்தேன் என்று கூறியிருக்கிறார். […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டுப் பிரதமரே மாஸ்க் போடல…. அப்புறம் எதுக்கு போடணும்…. சஞ்சய் ராவத் ஓபன் டாக்….!!

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை கழுவுதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமரை முகக்கவசம் அணிய வில்லை அதனால் நானும் முகக்கவசம் போடவில்லை என்று சிவ சேனா எம்.பி. சஞ்சய் ராவத் சுட்டிக்காட்டியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சஞ்சய் ராவாத் கலந்து கொண்டார். அதன் பிறகு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சென்னை சங்கமம் நடத்த நடவடிக்கை…  கனிமொழி உறுதி…!!!

நாட்டுப்புறக் கலைஞர்களால் நடத்தப்படும் சென்னை சங்கமம் நிகழ்ச்சியை மீண்டும் நடத்த வேண்டும் என்று கிராமிய கலைஞர்கள் கனிமொழியை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த திமுக ஆட்சியின் போது கிராமிய கலைஞர்கள் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாள் தொடங்கி ஆறு நாட்கள் வரை சென்னை சங்கமம் என்ற தலைப்பில் கலை நிகழ்ச்சியை நடத்தினர். இதனால் தங்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டதாகவும், கடந்த 10 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி நடைபெறாமல் உள்ளதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளதாக கலைஞர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில்… திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!!

தமிழகத்தில் 2 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதிமுகவின் கேபி முனுசாமி, வைத்திலிங்கம் தங்களது எம்.பி பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.. அதனை தொடர்ந்து டாக்டர் கனிமொழி சோமு, கே.ஆர்.என் ராஜேஷ்குமார் ஆகியோர் 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு போட்டியிடுவதாக திமுக அறிவித்தது.. இந்த நிலையில் சென்னை, தலைமை செயலகத்தில், சட்டப்பேரவை […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும்…. குற்றவழக்கில் எம்.பி, எம்.எல்.ஏக்கள்…. பிஜேபி முன்னிலை…!!!

நாடுமுழுவதும் 363 எம்பி, எம்எல்ஏக்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளது தெரிய வந்துள்ளது. 2019 முதல் 2001 வரை 642 மக்களவை உறுப்பினர்கள் மற்றும் 1,953 எம்எல்ஏக்களின் குற்றப் பின்னணி குறித்து ஆய்வு ஜனநாயகத்திற்கான சமூக அமைப்புகள் ஆய்வு நடத்தியதில் தெரியவந்துள்ளது. தேர்தலின் போது வேட்பு மனுவில் அளித்த தகவல்கள் அடிப்படையில் 67 எம்பிக்கள் 296 எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 363 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. இவர்கள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தண்டிக்கப்படுவர். […]

Categories
உலக செய்திகள்

தவறான வாழ்க்கை துணை….! அரச குடும்பத்துக்கு அழிவு…. சர்சையில் ஆஸி எம்.பி …!!

பிரிட்டன் இளவரசரின் மனைவியை விமர்சித்த ஆஸ்திரேலியா எம்பியால் சர்ச்சை நிலவி வருகிறது. இளவரசர் ஹாரியின் மனைவி மேகன். மேகன் ஓப்ராவுடன் நடைபெற்ற நேர்காணல் நிகழ்ச்சியில் பிரிட்டனில் முடியாட்சி குறித்து தவறாக பேசியது மட்டுமல்லாமல் சரமாரியாக குற்றம் சாட்டியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மேலும் பிரித்தானியாவின் அடுத்த இளவரசர் ஹரி இல்லை வில்லியம் தான் என்று மேகன் மெர்க்கலிடம்  கூறியதற்கு பின்னரே இந்த பிரச்சினை ஆரம்பமாகியது. இந்நிலையில் நேர்காணல் நிகழ்ச்சி முடிந்து இரண்டு நாட்களுக்கு பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ஹோட்டலில் எம்பி தற்கொலை செய்து மரணம்… சிக்கிய கடிதம்… பரபரப்பு செய்தி…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் எம்பி மோகன் தெல்கர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தாத்ரா அண்ட் நாகர் மக்களவைத் தொகுதியில் எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர் மோகன் தெல்கார். அவர் மும்பையில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்கொலை […]

Categories

Tech |