நாடு முழுதும் கொரோனா சற்று குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அந்த வகையில் டெல்லியில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் செய்தார்களை சந்தித்து பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பள்ளிகளில்தான் தடுப்பூசி போடும் பணிகள் மற்றும் ரேஷன் பொருட்கள் விநியோகம் தற்போது நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 4 வகுப்புகளில் […]
