உலகின் முன்னணி விமான நிறுவனமான எமிரேட்ஸ் நிறுவனத்தில், 3500 நபர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக, உலகம் முழுக்க இருக்கும் விமான நிறுவனங்கள், தங்கள் விமான சேவையை ரத்து செய்திருந்தது. இதனால், கடந்த இரண்டு வருடங்களாக விமான நிறுவனங்கள், அதிக நஷ்டத்தை அடைந்துள்ளது. எனவே, இந்நிறுவனங்கள், நிதி நெருக்கடி காரணமாக, வேலையாட்களை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டன. எனினும் தற்போது, உலகின் பல்வேறு நாடுகளிலும், கொரோனா தொற்று குறையத்தொடங்கி இருக்கிறது. எனவே, விமான சேவைகள் […]
