துபாயில் விமான பயணத்தின் போது யாரேனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கான சிகிச்சை செலவை ஏற்றுக் கொள்வதாக எமிரேட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. சீனாவின் ஹூகான் மகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அதற்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதிலும் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் கொரோனா பாதிப்பால் மிகப்பெரிய அளவில் மக்களின் இயல்பு […]
