அதிமுக வழங்கிய மடிக்கணினி திட்டத்தை திமுக அரசு எப்போது வழக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து பேசிய அவர், திமுக தேர்தல் அறிக்கை கானல் நீராக உள்ளது. அதிலும் இளைஞர்கள், மாணவர்களுக்கு திமுக வெளியிட்ட அறிக்கை கானல் நீராக உள்ளது. இது மிகுந்த வேதனை அளிக்கிறது. திமுகவில் 163 வது தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பயன்படக்கூடிய வகையில் 4G,5G […]
