Categories
ஆன்மிகம் இந்து

வரலட்சுமி விரதம் எப்படி வந்தது…? பூஜை தோன்றிய வரலாறு கதை… வாங்க பார்ப்போம்…!!!

செளராஸ்டிரா தேசத்தை சேர்ந்த சுசந்திரா என்ற மாகாராணியின் மகள் தான் சாருமதி. தாய், தந்தையரால் மிக சிறப்பாக வளர்க்கப்பட்ட, அவர் நல்ல குடும்பத்தில் மணமுடித்து கொடுக்கப்பட்டாள். மாமனார், மாமியார் மீது மரியாதை, கணவர் மீது அன்பு, இப்படி ஆகச் சிறந்த குடும்ப பெண்ணாக சாருமதி திகழ்ந்தார். அவரை பார்த்து மகாலட்சுமியே வியந்து போனார். அப்படி மகாலட்சுமி மகிழ்ந்து சாருமதிக்கு கனவில் தோன்றி சொன்ன ஒரு விரதம் தான் இந்த வரலட்சுமி விரதம். இந்த நாளில் வரலட்சுமி விரதத்தை […]

Categories
ஆன்மிகம் இந்து

தைப்பூசத் திருநாள் தோன்றிய கதை… “முருகனை எப்படி வழிபட வேண்டும்”… இத பாத்து தெரிஞ்சுக்கோங்க..!!

தைப்பூசத் திருநாள் எவ்வாறு தோன்றியது, எவ்வாறு முருகப் பெருமானை விரதமிருந்து வழிபடலாம்? முருகப்பெருமான் அழகின் வடிவானவர்.எந்த கடவுளை மறந்தாலும் கந்தக் கடவுளை மறக்காதே என்று பழமொழி கூறுகிறது. அவ்வாறு முருகப்பெருமான் மிகவும் கருணை உள்ளம் கொண்டவர். அவருக்கு மிகவும் உகந்த நாட்களாக சஷ்டி, கிருத்திகை போன்ற நாட்கள் திகழ்கிறது. அவ்வாறு தைப்பூசத் திருநாள் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாகும் . அசுரர்களை அழிப்பதற்காக ஆண்டி கோலத்தில் பழனி மலை மீது நின்றிருக்கும் முருகனுக்கு சக்திதேவி தைப்பூசத் திருநாளில்தான் […]

Categories

Tech |