Categories
உலக செய்திகள்

உகாண்டாவில் வேகம் எடுக்கும் எபோலோ வைரஸ் பரவல்… கம்பாலாவின் 9 பேருக்கு பாதிப்பு உறுதி….!!!!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மீண்டும் எபோலோ வைரஸ் பரவத் தொடங்கியதை தொடர்ந்து அரசு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் உகாண்டாவில் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டு அங்குள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் உகாண்டாவில் எபோலோ நோய் தொற்று பரவல் தீவிரமடைந்ததை அடுத்து அங்கு 2 முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகிறது மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு தடுப்பூசிகளையும் காங்கோ அரசு செலுத்தி […]

Categories

Tech |