காங்கோ நாட்டில் கிழக்கு மாகாணத்தில் வடக்கு கிவு என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் எபோலா வைரஸ் பாதிப்பால் ஒரு பெண் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து சந்தேகத்திற்குரிய அந்த வழக்கை விசாரித்து வருகின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. காங்கோ தேசிய உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ஐ என் ஆர் பி), நோயாளிக்கு எபோலா தொற்று உள்ளதா என்பதை கண்டறிய மாதிரிகளை பரிசோதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சந்தேகத்திற்குரியது. […]
