Categories
தேசிய செய்திகள்

BREAKING : சற்று நேரத்தில் தீர்ப்பு…. வரலாற்றில் முதல்முறையாக சுப்ரீம் கோர்ட்டில் நேரலையில் வழக்கு விசாரணை..!!

உச்சநீதிமன்றத்தில் முதல்முறையாக நேரலையில் வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் இலவசங்களை அறிவிக்க தடை கோரி பா.ஜ.க வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் தொடர்ந்த வழக்கில் சற்று நேரத்தில் உத்தரவு பிறப்பிக்கிறது உச்சநீதிமன்றம். தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு இதுதொடர்பான உத்தரவை பிறப்பிக்கிறது. இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் முதல்முறையாக நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. https://webcast.gov.in/events/MTc5Mg– இணையதளத்தில் உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா […]

Categories
தேசிய செய்திகள்

பாழடைந்த கட்டிடத்தில் கோர்ட்டுகள் செயல்படுகின்றது… தலைமை நீதிபதி ரமணா வேதனை…!!!

பாழடைந்த கட்டிடங்களில் தான் கோர்ட்டுகள் செயல்பட்டு வருவதாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என் வி. ரமணா தெரிவித்தார். மும்பை ஐகோர்ட்டில் அவுரங்காபாத் கிளையின் புதிய கட்டிடத் திறப்பு விழாவில் பங்கேற்ற சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என் வி. ரமணா விழாவில் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: பல கோர்ட்டுகளில் முறையான வசதிகள் இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை. சில கோர்ட்டுகள் பாழடைந்த கட்டிடத்தில் தான் செயல்பட்டு வருகின்றது. நீதி கிடைப்பதற்கான வழியை மேம்படுத்த […]

Categories
தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டின்… புதிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா…குடியரசுத் தலைவரால் நியமனம் …!!!

சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது  சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக உள்ள  எஸ்.ஏ.பாப்டே அவர்களின் பதவிக்காலம் வருகின்ற 23ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அவரைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கு யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. பொதுவாக தற்போது பதவியில் இருக்கும் தலைமை நீதிபதி ,தனக்குப்பின் பணியாற்றியுள்ள புதிய தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைப்பது வழக்கமான ஒன்றாகும். அதன்படி எஸ்.ஏ.பாப்டே தனக்குக் கீழ் முதன்மை நீதிபதியாக செயல்படும் என்.வி.ரமணாவை  […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த தலைமை நீதிபதியாகும் என்.வி.ரமணா…? யார் இவர்..?

அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பொறுப்பேற்க உள்ளார். இவர் குறித்து சிறு தகவலைத் தெரிந்து கொள்வோம். என் வி ரமணா 1957ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர். இவர் 2000 ஆண்டு ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். பின்னர் 2014ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பதவியேற்றார். ரமணாவுக்கு எதிராக எஸ் ஏ பாப்டேவுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முன்னர் கடிதம் எழுதியது முக்கிய சர்ச்சையாக தற்போதுவரை கருதப்படுகிறது.

Categories

Tech |