Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

என்.எல்.சி. திடீர் மரணம்….. உறவினர்கள் போராட்டம்….. கடலூரில் பரபரப்பு….!!!!

கடலூர் மாவட்டம் மன்னார்குப்பம் அருகில் உள்ள நெய்வேலி 19 வட்டம் என்எல்சி குடியிருப்பில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் என்எல்சி நிரந்தர தொழிலாளி ஆவார். கணேசன் நேற்று முன் தினம் இரவு பணிக்காக மந்தாரக்குப்பத்தில் உள்ள என்.எல்.சி. 2 வது சங்கத்திற்கு சென்றார். அப்போது சுரங்க நுழைவாயில் விரல் ரேகை பதிவு செய்துவிட்டு சுரங்கத்திற்கு செல்லும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தார். சிறிது நேரத்தில் திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து சக தொழிலாளர்கள் அவரை […]

Categories

Tech |