கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகில் உள்ள அழகிய பாண்டியபுரம் பகுதியில் அகஸ்தியலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் மதுசூதன பெருமாள்(24). இவர் என்ஜினியரிங் முடித்துவிட்டு சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சொந்த ஊரான அழகியபாண்டியபுரத்திற்கு சென்றார். இந்நிலையில் நேற்று மாலையில் தெரிசனங்கோப்பு அருகில் உள்ள பழையாற்றில் குளிக்க சென்றார். சிறிது நேரத்தில் மதுசூதன பெருமாள் உடல் கரையோரம் ஒதுங்கியது. அந்த நேரத்தில் ஆற்றில் குளிக்க வந்தவர்கள் […]
