Categories
மாநில செய்திகள்

தேசிய மக்கள் பதிவேடு விவகாரத்தில் பதட்டமான சூழலை உருவாக்க வேண்டாம் – முதல்வர் பழனிசாமி! 

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நாடு முழுவதும் நடைபெற்றன.  இந்நிலையில் வரும் 2021ம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.   இதுகுறித்து நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் உதயகுமார், மத்திய அரசு கொண்டு வந்த தேசிய மக்கள் குடியுரிமை பதிவேட்டில் குறிப்பிட்ட […]

Categories
மாநில செய்திகள்

ஊழல் பட்டியல் மத்திய அரசிடம் இருப்பதால் என்பிஆர்க்கு தீர்மானம் போட தமிழக அரசு மறுக்கிறது – ஸ்டாலின் குற்றச்சாட்டு!

அமைச்சர்களின் ஊழல் பட்டியல் மத்திய அரசிடம் இருப்பதால் என்.பி.ஆர்க்கு எதிராக தீர்மானம் போட தமிழக அரசு மறுக்கிறது என ஸ்டாலின் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் கடந்த மாதம் பிப்ரவரி 14 ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2020-21ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். இந்த நிலையில் இன்று காலை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு சபாநாயகர் தலைமையில் தொடங்கியது. அதில் என்.பி.ஆர் குறித்து சட்டப்பேரவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதில் […]

Categories
தேசிய செய்திகள்

என்பிஆர்-ல் திருத்தம் கோரி ஆந்திர சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு – ஜெகன்மோகன் ரெட்டி!

தேசிய மக்கள்தொகை பதிவேடு நடைமுறையில் திருத்தம் கோரி ஆந்திர சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற ஆந்திர பிரதேச அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய மக்கள்தொகை பதிவேடு நடைமுறை இந்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தொடங்குகிறது. இதில் கடந்த முறையைவிட கூடுதல் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதால் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக எதிர்க்கட்சிகள் இதனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மத்திய அரசு இந்த முயற்சியை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக […]

Categories

Tech |