Categories
தேசிய செய்திகள்

பறவை மோதி என்ஜின் பழுதானதால்… அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்…135 பயணிகள் உயிர்த்தப்பினர்…!!!!!

கோழிக்கோட்டில் இருந்து 135 பயணிகளுடன் தில்லுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பறவை மோதி எஞ்சின் பழுதடைந்ததால் ஒரு நாள் முன்னதாக கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இது பற்றி ஏர் இந்தியா அதிகாரி பேசும்போது ஏர் இந்தியா விமானத்திலிருந்து 135 பயணிகளில் சில தங்கள் பயண சீட்டுகளை ரத்து செய்துவிட்டு இன்டிகோ விமானத்தில் சென்றுள்ளனர். மேலும் கண்ணூரில் இருந்து உணவகங்களில் தங்கி இருந்த சுமார் 85 பேர் தங்கள் பயணத்தை மீண்டும் […]

Categories
உலக செய்திகள்

தரையிறங்கும் போது விபத்துக்குள்ளான விமானம்… காயங்களுடன் தப்பிய விமானி…!!!

அபுதாபிக்கு சென்ற சிறிய வகை க்ளைடர் விமானம் தரையிறங்கும் போது என்ஜின் பழுதாகி  விபத்து ஏற்பட்டிருக்கிறது. ஒரு என்ஜின் உடைய சிறிய வகை க்ளைடர் விமானம், அபுதாபிக்கு புறப்பட்டிருக்கிறது. அந்த விமானம் தரையிறங்க போகும் சமயத்தில், திடீரென்று என்ஜினில் பழுது உண்டானது. எனவே, தலைநகரில் இருக்கும் தனியார் விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு பதிலாக, விமானி அவசரமாக அபுதாவில் இருக்கும் ஷேக் சயீத் கிராண்ட் பகுதியில் தரையிறக்கினார். அப்போது வாகனம் இறங்கும் இடத்தில் விபத்து ஏற்பட்டது. அதன் இறக்கை […]

Categories

Tech |