Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஹாங்காங்கில் என்ஜினியர்…. விடுமுறைக்கு ஊருக்கு வந்த இளைஞர்…. பரிதாபமாக போன உயிர்….!!

 மின்சாரம் தாக்கி   இன்ஜினியர்   உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டி பகுதியிலுள்ள தாசம்பாளையம் குலத்து தோட்டத்தில் வசித்து வருபவர் கந்தசாமி. இவருக்கு 24 வயதில் விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். விக்னேஷ் ஹாங்காங்கில்லுள்ள தனியார் கப்பல் கம்பெனியில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த நான்கு நாட்களுக்கு முன் விடுமுறையின் காரணமாக  விக்னேஷ்  சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பிற்பகல் விக்னேஷ் பயிர் வகைகளுக்கு பூச்சி கொல்லி மருந்து தெளிப்பதற்கு அவருடைய தோட்டத்திற்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“அங்கே போயிட்டு வாரேன்” என்ஜினீயர் பெண்ணின் கதி என்ன…? போலீஸ் தீவிர விசாரணை…!!

காணாமல் போன பெண் என்ஜினீயர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள டவுன் ஆற்றோரம் தெருவில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் ரயில்வேயில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு சுமிதா என்ற மகள் இருந்தார். இவர் பி.டெக். படித்த பட்டதாரி ஆவார். இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்காக நேர்முகத்தேர்வுக்கு போவதாக சுமிதா குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சென்றார். இதனையடுத்து சுமிதா மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற என்ஜினீயர்…. வழியில் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் என்ஜினீயர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி சிந்தாமணி அகஸ்தியர் கோவில் தெருவில் கதிரேசன் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் கோபி (எ) வெங்கடேஷ் சாப்ட்வேர் என்ஜினீயராக சென்னையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் வெங்கடேஷ் தற்போது வீட்டிலிருந்து வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வெங்கடேஷ் தனது நண்பர்களுடன் சங்கரன்கோவிலில் உள்ள தனது உறவினர் […]

Categories

Tech |