என்ஜினியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே வாட்டர் டேங்க் பகுதியில் ஹென்றி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிங்ஸ்லின் என்ற மகன் இருந்துள்ளார். இவர் என்ஜினீயரிங் முடித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஹென்றிக்கு உடல்நலக்கோளாறு இருந்துள்ளது. இதற்காக சிகிச்சை பெற்றும் பயனளிக்கவில்லை. தனது தந்தைக்கு உடல் நலம் சரியில்லாததை எண்ணி கிங்ஸ்லின் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். இதன்காரணமாக கிங்ஸ்லின் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து விஷம் […]
