பீகாரில் பல குற்றவழக்குகளில் தொடர்புடைய ராஜ்னீஷ், மனீஷ் ஆகிய 2 பேரும் சகோதரர்கள். இந்த 2 பேரும் கைதாகி பாட்னா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து சிறையிலிருந்து 2 பேரும் தப்பிச் சென்றனர். இந்த 2 குற்றவாளிகளையும் காவல்துறையினர் தீவிரமாக தேடிவந்தனர். இதற்கிடையில் உத்தரபிரதேச மாநிலம் படகான் பகுதி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டரின் துப்பாக்கி அண்மையில் திருடப்பட்டது. துப்பாக்கியை திருடியது யார்? என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியை திருடியவர்கள் வாரணாசியில் […]
