Categories
தேசிய செய்திகள்

PFI இடங்களில் மீண்டும் ரெய்டு…. 64 பேர் கைது…. ரூ. 120 கோடி ஹவாலா பண பரிமாற்றம்….. அதிகாரிகள் அதிரடி….!!!!

டெல்லியை தலைமையிடமாக கொண்டு பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக நிதி திரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த குற்றத்தை அமலாக்கத்துறை உறுதிப்படுத்தியதால் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கடந்த 22-ம் தேதி நடைபெற்ற அதிரடி சோதனையின் போது பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பினை சேர்ந்த 103 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் […]

Categories

Tech |