ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழந்ததை தொடர்ந்து ஆக்சிஜன் வாங்குவதற்காக பல நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றது. எதீரியம் இணை நிறுவனர் விட்டாலிக் புட்டரின் இந்தியாவுக்கு கோவிட்-19 நிவாரணத் தொகையாக சுமார் 6,06,110 டாலர் அதாவது இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.4.5 கோடி அறிவித்துள்ளார். எத்தேரியம்க்கு ஈதர் என்ற நாணயம் இருக்கிறது. க்ரிப்டோ கரன்சியில் இடம்பெறும் இந்த நாணயமானது பிட்காயினுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. கோவிட்-19 அவசரநிலைகளை எதிர்கொண்டு டுவிட்டரில் உதவி கோரும் பட்சத்தில் அந்த முறையீடுகளை […]
