உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 25 கோடி பேர் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி இருப்பதாக கூறப்படுகிறது. மது மற்றும் புகையிலை பொருட்களை உபயோகிப்பது சர்வ சாதாரணமாகிவிட்ட நிலையில் கஞ்சா, கோக்கைன், பிரவுன் சுகர் ஆகியவை கரையான் புற்று போல் இளைஞர் சமூகத்தை அழித்து வருகின்றன. கட்டுக்கோப்பான உடலை வைத்திருக்க வேண்டிய இளமைப் பருவத்தில் நரம்பு தளர்ந்து உடல் சோர்ந்து போய் கிடக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது. தனிநபரின் உடல், மனம் இரண்டையும் சிதைப்பதுடன் சமூகத்துக்கும் […]
