Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு…. எவ்வளவு தெரியுமா….? வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த அகவிலைப்படியானது ஒரு வருடத்திற்கு பிறகு 34 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 7-வது ஊதியக் குழு பரிந்துரையின் […]

Categories

Tech |