Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆயுத பூஜைக்கு எதிர்பார்த்த வியாபாரம் இல்லை – வியாபாரிகள் வேதனை

ஆயுத பூஜை நாளை கொண்டாடப்படும் நிலையில் எதிர்பார்த்த வியாபாரம் இல்லை என மாதவரம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பழ சந்தை வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இருந்து பழம் மற்றும் பூ கடைகள் தனியாக பிரித்து தற்காலிகமாக மாதவரம் பேருந்து நிலையத்தில் கடைகள் அமைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாளை ஆயுதபூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில் பழம் வியாபாரம் அதிகம் நடைபெறும் என […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

7 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட வாரச் சந்தை …!!

புதுச்சேரி மதகடிப்பட்டு வாரச்சந்தை 7 மாதங்களுக்கு பின் இன்று திறக்கப்பட்டது. குறைந்த எண்ணிக்கையில் பொதுமக்கள் வருகை தந்ததால் எதிர்பார்த்த வியாபாரம் இல்லை என்று வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். புதுச்சேரி மதகடிப்பட்டு சந்தை வாரம்தோறும் செவ்வாய் கிழமை மட்டும் செயல்படும் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட இந்த சந்தை 7 மாதங்களுக்கு பின் இன்று திறக்கப்பட்டது. சந்தையில் எதிர்பார்த்த அளவிற்கு மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படாததால் வெறிச்சோடி காணப்பட்டது. தொடர் மழையால் தந்தை முழுவதும் மழைநீர் தேங்கி சுகாதாரமற்ற […]

Categories

Tech |