கொரோனா விட மிகப்பெரிய ஆபத்தை எதிர் காலத்தில் காத்திருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, இத்தாலி, சுவீடன், பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் பரவியுள்ளது. இந்நிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் மைக்கேல் ரியான் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை கூறினார். இந்த நோய்த்தொற்று உலகம் முழுவதும் விரைவாக பரவி வருகிறது. உலகின் […]
