பாஜக மாவட்ட அலுவலகத்தில் நாயனார் நாகேந்திரன் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்று குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டார். நவம்பர் 24-ஆம் தேதியன்று திருப்பூருக்கு வந்த அவர் திருப்பூர், ஈரோடு, திருநெல்வேலி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாஜக மாவட்ட அலுவலகங்களை திறந்து வைத்தார். மேலும் திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். இந்நிலையில் திருப்பூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்ட கல்வெட்டில் சட்டமன்ற […]
