Categories
மாநில செய்திகள்

3 நாட்கள் தொடர் விடுமுறை….. கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்…. குவியும் கூட்டம்…!!!

தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். சர்வதேச சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். அதுவும் விடுமுறை நாட்களில் அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இந்நிலையில் கிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை என்று தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இன்று அதிகாலை முதலில் ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி கலவரம் எதிரொலி….. பள்ளி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள பள்ளியில் விடுதியில் தங்கி படித்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக பல்வேறு சம்பவம் அரங்கேறியது. கடந்த 17ஆம் தேதி கனியாமூரில் உள்ள சக்தி பள்ளியை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கி சூறையாடினர். அந்த பள்ளியில் இருந்த வாகனங்கள் அனைத்தும் தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும் கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பள்ளியில் பாடங்கள் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் அருகில் உள்ள பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் எடுக்கப்பட்டது. ந்நிலையில், அந்த […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி….. பள்ளிகளுக்கு தமிழக அரசு புதிய உத்தரவு…..!!!!

தமிழகத்தில் பள்ளிகளில் எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும் அதனை உடனடியாக ceoவின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மாணவர்களிடையே மோதல், ஆசிரியர்கள் மோதல், பாலியல் வன்முறை, சத்துணவில் பல்லி, பூச்சி உள்ளிட்ட அசம்பாவிதங்கள், குடிநீர், கழிப்பறை பற்றாக்குறை, மாணவர்கள் சேர்க்கை உள்ளூர் விடுமுறை உள்ளிட அனைத்துக்கும் சிஇஓ அனுமதி பெற்று பத்திரிகைகளுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்களும் பள்ளி தொடங்குவதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

குரங்கு காய்ச்சல் எதிரொலி….. விமானத்தில் பயணித்த இருவர் கண்காணிப்பு…..!!!!!

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கொல்லத்தை சேர்ந்தவருடன் பயணித்த மேலும் இருவர் கண்காணிப்பில் உள்ளனர். குரங்கு காய்ச்சலுக்கு சாதகமாக சோதனை செய்யப்பட்ட கொல்லத்தை சேர்ந்த ஒருவருடன் பயணம் செய்த கோட்டயத்தைச் சேர்ந்த இருவர் கண்காணிப்பில் உள்ளனர். தற்போது இவர்களுக்கு குரங்கு காய்ச்சல் அறிகுறிகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 21 நாட்களுக்கு வீட்டில் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கோட்டயம் மாவட்ட மருத்துவ அலுவலர் தெரிவித்தார். முன்னெச்சரிக்கையாக அவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். விரைவு அதிரடிப்படையினர் கூடி நிலைமையை மதிப்பீடு செய்தனர். மாவட்ட […]

Categories
தேசிய செய்திகள்

கடும் வெப்பம் எதிரொலி: ஆரஞ்சு எச்சரிக்கை….. இந்திய வானிலை எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் கடும் வெப்பம் எதிரொலி காரணமாக டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி ஆர்கே ஜனமணி தெரிவித்ததாவது: “வடகிழக்கு இந்திய பகுதிகளில் கனமழை பெய்யும். அசாம், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் பருவமழை இன்னும் எங்கும் தொடங்கவில்லை. இது குறித்து கண்காணித்து வருகிறோம். டெல்லியில் பருவமழை இன்னும் தொலைவில் உள்ளது. கடும் வெப்பம் காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN : அசானி புயல் எதிரொலி….. ஆந்திராவுக்கு சிவுப்பு எச்சரிக்கை….!!!!

அசானி புயல் காரணமாக ஆந்திராவுக்கு சிறப்பு எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் அசானி புயல் தற்போது நிலவி வருகிறது. இது நகர்ந்து இன்று இரவு வடக்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டிய பகுதியில் நிலைகொள்ளும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை ஒட்டிய கடல் பகுதியை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்க கூடும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி – பீகார் சட்டசபை தேர்தலை ஒத்திவைக்க வலியுறுத்தல் …!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பீகார் சட்டசபை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என முக்கிய எதிர்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருக்கும் நிலையில் சட்டசபை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ராஷ்ட்ரீய ஜனதாதளம் லோக் ஜனசப்தி உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. மக்கள் உயிர் […]

Categories

Tech |