தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இந்த படம் பொள்ளாச்சி சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றாலும், வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இயக்குனர் பாண்டிராஜ் சித்ரா ராமகிருஷ்ணனுடன் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் வசூல் குறித்து பேசினார். அவர் […]
